வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மறுபடியும் ஒரு முறை கரடி காறித் துப்பிய மொமெண்ட், ஆனால் அவர்களுக்கு தான் பழகிப் போய் விட்டதே!
தீர்ப்பு கொடுத்ததோடு வேலை முடிந்துவிடவில்லை ? அவை முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதிலும் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படவேண்டும். . ஒரு தேர்வுக்கு இப்படி கடுமை காட்டி எச்சரிக்கும் உச்ச நீதிமன்றம் மக்கள் நலன் சார்ந்த நாடுதழுவிய மிக பெரிய ஊழல் வழக்குகளுக்கும், மாநிலத்தில் நிலவும் அரசியல்வாதிகளின் லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளுக்கும் இதே போன்று கடுமையை காட்டலாமே ? உச்ச நீதிமன்றம் இதுநாள்வரை மத்திய மாநில அரசுகளுக்கு இட்ட உத்தரவுகள் என்னென்ன , அவற்றில் எவை முழுமையாக மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டன ? எத்தனை மாநில அரசுகளில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதை உச்ச நீதிமன்றமே ஒரு வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு தனது இணையதளத்தில் வெளியிடலாமே ? மேல்முறையீட்டுக்கு சென்றாலும் நீதி / நியாயம் ஒன்றுதான் , தீர்ப்பு மாறாது என்ற நிலை வரவேண்டும் என்றால் குற்றத்தின் மீதான சட்டத்தின் பார்வையும் அதே சட்டத்தின் மீதான நீதிமன்றங்களின் / நீதியரசர்களின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சட்டத்தின் ஷரத்துகள் குழப்பம் ஏதும் அடையாதவாறு மாற்றிஅமைக்கப்படவேண்டும்.
எட்டுக்கோடி பேரும் கையெழுத்து போட்டுக்கொடுத்தாலும் நீட்டை நீக்க முடியாது.
காவேரி மணல் கொள்ளை - கொஞ்சம் கூட அலட்சியம் இல்லை... தீவிரவாதி தேர்தல் ஜெயிக்கலாம் - கொஞ்சம் கூட அலட்சியம் இல்லை.. போதை மருந்து கடத்தல் - கொஞ்சம் கூட அலட்சியம் இல்லை... கர்ர்ர்ர் தூ...
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளில் ஆயிரத்தில் ஒன்று தவறாக இருந்தாலும் தகுதியிழக்குமா?
போலி சாதிச் சான்றிதழ்கள் மூலம் ஏராளமான மாணவர்களும் அரசுப் பணியாளர்களும் பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர். முறைகேடுகளுக்கு ஏராளமாக இடமிருக்கிறது என்பதால் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்களா? தவறுகளைக் களைவதற்கு பதில் நீட் தேர்வையே ரத்து செய்யக் கேட்பது இதே போலத்தான் உள்ளது.
ஆமாம் ! ஆனால், நீட் தேர்வை மட்டும் எக்காரணத்தினாலும் ரத்து செய்ய மாட்டோம் என்று திராவிட காதுகளில் ரத்தம் வழியும் படி கூறுங்கள் கணம் நீதிபதி அவர்களே !
ஆனால் ரத்து செய்ய வேண்டியதில்லை.
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
3 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
3 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
5 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
6 hour(s) ago | 8
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
7 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
8 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
8 hour(s) ago