வாசகர்கள் கருத்துகள் ( 5 )
"உலகளாவிய திட்டம் என்ற பெயரில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அதனை தூண்டிவிட்டவர்களையும் சமமாக மதிப்பிட்டால் உலகம் எவ்வளவு சுயநயலமானதாக இருக்கும். பயங்கரவாதிகள் என தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டவர்களை தடையில் இருந்து பாதுகாக்கும் போது, அதற்கு காரணமானவர்களின் நேர்மையை பற்றி என்ன சொல்கிறது." சிறப்பான கருத்தே நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் உள்ள இவர் போன்றோர் உதவிக்கு நிற்பதால்தான் மோடி பெருமை அடைகிறார்.
இப்படி நச்சுன்னு உண்மையையும், பல விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியுடன் தெரிவிப்பதால் உங்களை ட்ரம்ப்புக்கு உங்களை பிடிக்கவில்லை போலும். அதே போல் மீடியாகாரர்களிடம் பேசும் போது தெளிவையும் உறுதியையும் காண்பிக்கிறீர்கள் அண்ணாமலை போல ... சபாஷ்
பிள்ளை ஒழுக்கம் மீது பெற்றோர் பொறுப்பு கூடாது. மாணவர் ஒழுக்கம் மீது ஆசிரியர் பொறுப்பு கூடாது. சமூக அமைப்பு, சங்கம், கூட்டுறவு சிலருக்கு பிடிக்காது. கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு செய்து விட்டு பல காலம் தன் இனத்துடன் வாழமுடியும் என்றால், எந்த அமைப்பும் வெற்றி பெற முடியும் . ஜனநாயக நாடுகள் மித மிஞ்சிய மனித உரிமையில் மாண்டு விடும். சர்வாதிகார கம்யூனிச ஆதிக்கம் மீண்டு விடும். ? நமக்கு நாமே பாதுகாப்பு.
வலியவனை கண்டால் கூழைக்கும்பிடு போடுவதும், மெலியவனை கண்டால் ஏறி மிதிப்பதும் தான் இன்றைய சர்வதேச அமைப்புகளின் சாதனைகள்.
இதை விட பாகிஸ்தானை பற்றி நேரிடியாக குறிப்பிட முடியாது