உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி

பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விருதுநகர் வெம்பகோட்டை பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிதி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. .இன்று விருதுநகர் மாவட்டம் வெம்ப கோட்டை பட்டாசு விபத்தில் 10 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்த தகவல் அறிந்த பிரதமர் மோடி , விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்ததோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதி வழங்கப்படும். காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய தாம் பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி