வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மீனவர்கள் திக ஆட்சியில் வந்ததும் கடத்தல் பேர் வழிகள் எல்லாரும் மீனவராக மாரி இலங்கைக்கு போதை பொருள் கடத்த செல்கிறார்கள் அங்கிருந்தும் கடத்தல் செய்து கொண்டு வருகிறார்கள் தங்கத்தை இவர்களை குறைந்தது இரண்டு வருஷம் களைத்து விடணும் ஏன் அடுத்தவன் எல்லைக்குள் நுழைகிறார்கள் நம்ம வீட்டில் அடுத்தவர் நுழைந்தால் விடுவீர்களா
பாரத கடற்படை வீரரை வேற்றுநாட்டு மீனவன் கொலை செய்தால், பாரத அரசு சும்மா விடுமா ? இலங்கை கடற்படை வீரரை கொலை செய்த தமிழக மீனவனை அவர்கள் உடனடியாக விடுதலை செய்வார்களா?
சீக்கிரம் விடுவிச்சு அவிங்க வந்து சேர்ந்ததும் புது பேட்ச் நுடுந்தீவுக்.கடலில் மீன்பிடிச்சு கைதாகும். அவிங்களுக்கும் ஆண்ட்டிசிபேட்டரி பெயில் வாங்கிக்.குடுங்க.
தமிழக மீனவர்கள் அல்ல... இது முற்றிலும் தவறு... தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்பதே சரி...
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago