வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஏ.ஐ அரசியல்வாதிகளை நமது நாட்டில் அதிரடியாக உருவாக்க வேண்டும், அவ்வாறு உருவாக்கினால் லஞ்சம் மற்றும் ஊழல் முற்றிலும் ஒழிந்துவிடும், ஏழை நாடான இந்தியாவில் மக்களின் வரிப்பணத்தை பல லட்சம் கோடிகளில் அரசியல்வாதிகளுக்கு செலவு செய்து வீணாக்குவது கட்டாயம் தடுக்கப்படவேண்டும் .
சரி பொறுப்பற்ற முறையில் குப்பைகளை போடும் மடையர்களை என்ன செய்வது? நாட்டின் சட்ட திட்டங்களை சரி செய்யாமல் மத மூட நம்பிக்கையால் டஜன் கணக்கில் கட்டுப்பாடு இன்றி மத பெற்று விடுவதால் வந்த வினை தான் பாதி.
பாராட்டுவோம் இதே போல பாதாளச் சாக்கடைகளில் அடைப்பை நீக்க மனிதன் அதனுள்ளே முக்குளித்துத்தான் குப்பைகளை அடைப்புக்களை நீக்க வேண்டுமே என்றில்லாமல் அதனையும் இயந்திர மயமாக்க முயற்சி எடுக்கட்டும் இன்னமும் ரெயில் தடங்களில் மனிதக் கழிவுகளை மனிதன் குறிப்பாகப் பெண்களே கழுவி அகற்ற வேண்டியுள்ளது என்று ரெயில் பெட்டிகளில் நாற்றம் இல்லாத நிலை என்று வருகிறதோ அன்றுதான் இந்திய ஒரு வளர்ந்த நாடு சந்திரனுக்கோ செவ்வாய் சூரியன் என்றெல்லாம் விண்கலம் அனுப்பு முன்னர் இது போன்ற அன்றாட நிகழ்வுகளில் கவனம் மேற்கொள்ள வேண்டும் அதுதான் ஒரு வளர்ந்த நாட்டின் அடையாளம்
அப்படியே அரசியல் குப்பைகளையும் அகற்ற ஒரு ரோபோ தயாரிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும். அந்த நிறுவனத்திற்கு நான் சம்பளம் இல்லாமல் பணி செய்வேன்.
குப்பைகளை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல் பல உலக நாடுகள் திணறிவருகின்றன ,இந்தியாவில் அனைவரின் பொறுப்பற்ற செயல்களால் சுயநலத்தால் குப்பைகள் நாளுக்கு நாள் எங்கும் மலை போல் குவிந்து வருவது மலைப்பை ஏற்படுத்துகிறது,குறிப்பாக சுற்றுப்புற சூழல் சீர் கெட்டு பல்வேறு வியாதிகள் பரவக் காரணம் ஆகிறது ,குப்பைகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது தான் நமக்கு மிகப் பெரிய சவால்....
ஆனந்த் மஹிந்திரா நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய நல்ல உரிமையாளர் நல்ல டீம் லீடர் தேசபக்தர் வாழ்த்துக்கள்
குப்பை போடுவோரின் எண்ணிக்கையை முதலில் குறைக்க வேண்டும். பள்ளியில் சுத்தத்தை அறிமுகப்படுத்த வேண்டும். குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவதை ஒரு இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால் அனைத்து முயற்சிகளும் கிழிந்த துணிக்கு ஒட்டுப்போடுவதேயாகும்..
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
38 minutes ago | 1
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
3 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago