வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவன் பாகிஸ்தானி தங்கம் வென்றான். இவன் நம் வெள்ளி மகன் அவனுக்கு ஈட்டி வாங்கி உதவி செய்து நம் மனதில் தங்கமகனாக நிறைந்தான்.
பாக்கிஸ்தான் வீரர் தங்கம் வென்றது மட்டும் அல்லாமல் ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். ஆனால் எப்பிடி கொண்டாடுவது என்று கூட தெரியாமல் ரெம்பவும் அமைதியாக இருந்தார். ஆச்சரியமான விஷயம்.
பாகிஸ்தான் அரசியல்வாதிகள் தான் தன் நாட்டு மக்கள் மனதில் பிரிவினையை விதைப்பவர்கள்
நுணலும் தன் வாயால் தானே கெடும்
இதுதான் இந்தியர்களின் உண்மை முகம் , ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மதவெறி,ஜாதிவெறி என்ற விஷ விதையை இந்திய மக்களின் மனதில் தூவி பிரிவினை உண்டுபண்ணி சந்தோசம் கொள்ளும் ஈன பிறவிகளாக உள்ளனர்.
உண்மை, நீங்கள் கூறும் மதவெறி, ஜாதிவெறி என்ற விஷ விதையை இந்திய மக்களின் மனதில் தூவி பிரிவினை உண்டுபண்ணி சந்தோசம் கொள்ளும் ஈன பிறவிகள் வேறு யாருமல்ல, புள்ளி ராஜாக்கள் தான்.
இதுபோன்ற செய்திகளை அந்நாட்டினருக்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் எவ்வளவுதான் இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை ஊடுருவ விட்டு பாதகம் செய்தாலும், இந்தியா தன்னுடைய நிலையில் இருந்து மாறாது. ஆனால் ஒன்று சாது மிரண்டால் காடு கொள்ளாது. அதுபோல இந்தியாவும்.
எங்கள் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொள்வதில் நாங்கள் சிறந்தவர்கள் ..........
இந்திய மக்கள் சாதி மதம் பார்க்காமல் உலக மக்கள் அனைவரும் தங்கள் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரி போல பழகி இந்தியாவின் நல்லுணர்வை வெளி படுத்தி வருவதற்கு நீரஜ் சோப்ரா ஒரு எடுத்து காட்டு. ஆனால் இந்திய அரசியல் வாதிகள் மத உணர்வை தூண்டும் விதமாக செயல் பட்டு தங்கள் மட்டும் சமுதாயத்தில் உயர்ந்து வர நினைக்கும் .நிலை நம்மை வேதனை கொள்ள செய்கிறது.
உண்மை
கட்டுமரம் பப்பூ குடும்பங்கள் இந்த நாட்டின் சாபக்கேடு
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago