வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Water problem is never ending in Bangalore, doesn't mater if its sunny or rainy
எவ்வளவு கண மழை பெய்தாலும், பெங்களூரில் ஒரு சில இடங்களில் மக்கள் காவிரி நீர் பல வாரங்களாக வராமல், குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மிக மிக அவதிப்படுகின்றனர். நான் வசிக்கும் ராமமூர்த்தி நகரில் கடந்த சில வாரங்களாகவே காவிரி நீர் வருவதில்லை. நீர் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அரசு தூங்குகிறது. மக்கள் மிக மிக அவதிப்படுகிறார்கள். முதல்வர் சித்தராமையா அந்த முடா வழக்கில் சிக்கி, மக்கள் நலனில் அக்கறை எடுப்பதே இல்லை. துணை முதல்வர், சிவகுமார், இப்பொழுதைய முதல்வர் சிதது எப்பொழுது சிறை எழுவார், அடுத்த முதல்வர் பதவி எப்பொழுது தனக்கு கிடைக்கும் என்கிற கனவில் இருக்கிறார்.
எஸ் ட்ரு ??
தமிழ்நாடு கருநாடக எல்லையோரம் என்று நண்பர் கூறியுள்ளார் , அவரின் கணிப்பு படியே ஆரோவில் இந்த பயணம் தொடங்கும் என்றார் அப்படியே ஆனது காசர்கோடு பையனுர் முடியும் என்று கூறியுள்ளார் பாப்போம்
அந்த விவசாய நண்பர் சஞ்சீவிக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க தினமலர்
மேலும் செய்திகள்
கடலோரம் வீசும் காற்று 90 கி.மீ., வேகம்
30-Nov-2024