வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கெஜ்ரிவாலுக்கு ஒரு நியாயம் இவருக்கு அநியாயம் இழைக்கிறது கெஜ்ரிவாலுக்கும் இதுபோல் சொல்லியிருக்க வேண்டும்
ஜாமீன் கொடுத்து முன் உதாரணத்தைய்ய நீதி மன்றம் யேற்படுத்தி விட்டது தங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும் மென்று அதில் தவறு இருப்பதாக தெரிய வில்லையை பெரிய திருட்டு என்று பேத மில்லை
சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கடல்மீன I mean ஜாமீன் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பொது ஜனத்திற்க்கு அரசியல்வாதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை தெரியும்.
கெஜ்ரி கு கொடுத்ததை என் சோரனுக்கு தரவில்லை? ஹ்ம்ம்ம் Judicial Reforms தேவை
ஹேமந்த் சோரன் மானமுள்ள அரசியல்வாதி கைதானவுடன் பதவியை ராஜினாமா செய்கிறார் உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்தவுடன் மனுவை திரும்ப பெறுகிறார் இவர் கெஜ்ரிவால் போல இல்லை
நீங்க சோரன் கேஜ்ரிவால் இல்லை அது ஞாபகம் இருந்தா மனுவே போட்டு இருக்க மாட்டிங்க
இவங்க அப்பாவும் JMM கட்சி எம்பியாக இருந்தவர்களும் பார்லிமென்ட்டில் காங் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் வாங்கினோம் என்று கோர்ட்டில் ஒப்புக்கொண்டவர்கள். அதற்கு வருமான வரிவிலக்கும் கேட்டவர்கள். குட்டி பதினாறு அடி பாய்கிறது.
கெஜ்ரிவால் இந்திய எதிர் தேச செல்வாக்கு மிக்க நபர் படித்தவர் முதல்வராக நடிப்பவர் குறைந்த செல்வாக்கில் தேசிய கட்சி அந்தஸ்து ஏராளமான ஊழல் நிலுவை அவருக்கு இடை கால ஜாமீன் தேசிய அளவில் திமுக? சோரன் திமுக பொன்முடி, ஆம் ஆத்மி கெஜ்ரிவாலுக்கு இணையாக சட்டத்தை பயன்படுத்தி மனு தாக்கல் செய்ய முடியாது?
மேலும் செய்திகள்
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
1 hour(s) ago
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
1 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
4 hour(s) ago
இயற்கையின் மெல்லிய குரலை உரத்து பேசும் ஓவிய கண்காட்சி
4 hour(s) ago