வாசகர்கள் கருத்துகள் ( 17 )
Please ignore these statements. Negative thinker
Please ignore this guy He is a waste
கார்பரேட் வரி விதிப்பு சதவீதம் சுற்றியுள்ள நாடுகளை விட அதிகமாக இருந்ததால் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயக்கம் காட்டின. முதலீடுகள் வந்ததால்தான் வேலைவாய்ப்பும், சம்பள உயர்வும் அதனால் தனிநபர் வருமானவரி வசூலும் அதிகரித்தன.
என்னது மன்மோகன் சிங் ஆட்சி செய்தாரா? சோனியா குடும்பம் பென்சிலில் கோப்பில் எழுதியதை தவறாமல் செய்தார். சற்று கூட வெட்கம் என்பது இல்லையா? மாதம் 8500 ரூபாய் மகளிர் உதவித்தொகை என்ன ஆயிற்று? இந்த அழகுல நடுத்தர வர்க்கத்துக்கு கொடி புடிக்க வந்துவிட்டார் இந்த மேதாவி
இப்போது வரி வசூல் அதிகமாகி இருக்கிறது எதனால் ? கார்ப்பரேட் வரி அதிகம் இருந்தபோது தொழில்கள் முடங்கின. அது குறைக்கப்பட்டபின் தொழில்கள் முன்னேற ஆரம்பித்து விட்டன. மேலும் விற்பனை வரி கட்டாமல் ஏமாற்றிக் கொண்டிருந்த நிறுவனங்களும் வரி கட்ட வேண்டிய நிர்பந்தம் ஆனதால் GST வருமானம் மேலும் கூடிக்கொண்டே போகிறது. அது போலவே, தனி நபர் பெரும்பாலோர் வருமான வரி கட்டாமல் ஏமாற்றி வந்த நிலை மாறி இப்போது வருமான வரி தாக்கல் செய்ய வேண்டி வந்துள்ளது. காரணம் ஆதார் பான் இணைப்பு. மற்றும் ஃபோன் வங்கி கணக்கு, பான் ஆதார் இணைப்பு அதனால் தான். பெரிய கொலம்பஸ் போல இவர் தவறை கண்டு பிடித்து விட்டாரோ?
மாத சம்பளம் பெரும் தனி நபரின் வருமான வரி அதிகரித்து உள்ளது. முன்பு ஒரு மாத சம்பளத்தை வருமான வரியாக வாங்கினார்கள். இப்போது இரண்டு மாத சம்பளத்தை வருமான வரியாக வாங்குகிறார்கள். அட்வான்ஸ் tax கட்டவில்லையென்றால் வட்டி வசூலிக்கிறார்கள்.
கார்பொரேட் வரி செலுத்த கடைசி நாள் இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. கடைசி தேதி 31-10-2024.தனி நபர் வரி செலுத்த கடைசி தேதி ஜூலை 31 நவம்பர் மாதத்தில் ஒப்பீடு செய்யுங்கள் எகனாமிஸ்ட்
ஆரம்பித்ததே இந்த முட்டாளின் இத்து போன கட்சி தான் . முழு பூசணியை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் அராஜகன்
ரொம்ப யோக்யர்கள் மாதிரி பேசுறார் பாரு.
இது மாதிரியானவர்களை அரசியல்வாதிகளிடம் அதிகபட்சமாக புடுங்கலாம்
மேலும் செய்திகள்
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
1 hour(s) ago
காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்
1 hour(s) ago
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
1 hour(s) ago