வாசகர்கள் கருத்துகள் ( 15 )
வழிபாட்டுத்தலங்களை இடிப்பது அவிங்க design இல்ல பாஸ் அது உங்க design
வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. அன்னிய ஆக்ரமிப்பாளர்களால் வன்முறை மூலம் அநியாயமாக தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்களது வழிபாட்டுத் தலங்களை மீட்டெடுக்க நடந்த தார்மீகப் போராட்டங்கள்.
வரலாறு பார்த்து படியுங்கள் இந்தியாவின் சொத்துகளை கொள்ளை அடித்தது வழிபாட்டு தலங்களை இடித்தது யார் என தெரியும்
இவருக்கு பதவி ஆசை இல்லை பதவி வெறி தலைக்கு ஏறி மூளை மழுங்க செய்து விட்டது இவரின் சமீப கால பிதற்றல்கள் இதற்க்கு சரியான உதாரணம் இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் பிரதமராக கடந்த பத்தாண்டுகளாக இருந்தது இந்திய மக்களின் துரதிருஷ்டம் இனியும் இவரை பிரதமராக தேர்நதெடுக்க வைப்பார்கள் என இவர் போடும் நாடகங்களும் வெறுப்பு பேச்சுகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது இவரின் கனவு நிச்சயமாக நிறைவேறாது
சாத்தியம் இல்லாமல் இல்லை - ஏனென்றால் கோவில் கோவிலாக வலம் வரும் வின்சி அண்டு கோ இராமர் கோவிலை விசிட் கூட செய்யவில்லை நூற்றுக்கணக்கில் வக்கீல்களை அனுப்பி கோவில் கட்டவிடாலம் தடுக்க அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் செய்யத்தான் செய்தது வெட்கமில்லாத சில இந்துக்கள் அதை கண்டுகொள்ளவில்லை
சனாதன நம்பிக்கையை ஒழிப்பேன் என்று கூறும் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் இடித்துவிட வாய்ப்புள்ளது. ராமர் எந்தக்கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தார் என்று கேவலமாகப் பேசிய கட்சிதான் அது. அயோத்தி வழக்கில் ராமர் ஒரு கற்பனை பாத்திரம் என்று கோர்ட்டுக்கு கூறிய கட்சி எது? ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக வாதாட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வக்கீல்களை அனுப்பியது வேறு எந்தக் கட்சி? ஆக பிரதமர் உண்மையையே பேசியுள்ளார் எனத் தோன்றுகிறது.
மூன்றாண்டுகளில் விடியல் ஆட்சி இடித்த ஹிந்து ஆலயங்களின் எண்ணிக்கை மோதிஜி க்கு தெரிவிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
திமுகவின் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் முதல் திட்டமாக சனாதன அழிப்பு நடவடிக்கையாக அயோத்தி உட்பட அனைத்து ராமர் ஆலயங்களையும் இடிக்க வேண்டும் என்கிற நிபந்தையை ஏற்றால்தான் ஆதரவு கடிதம் கொடுப்போம் என்று கூறுவர்கள்
அந்த மாதிரி வேலைகளை காங்கிரஸ் செய்ய வாய்ப்பில்லை அவர்களுக்கும் ஓட்டு வங்கி வேண்டுமே
மரியாதைக்குரிய பிரதமர் மன்னிக்கவும். இந்த பேச்சு அர்த்தமற்றது
உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் தினமும் மக்களை பதட்ட படுத்தும் மாதிரி பேசுவது சாரியா?
முன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடமா ? குடிநீர் ஆதாரத்தில் கட்டப்பட்ட கட்டிடமா ? மழை நீர்க்கால்வாய் இடையூறாக கட்டப்பட்ட கட்டிடமா ? இவர்களைத்தான் எங்கள் நாட்டில் காரணம் கட்டி இடித்துக்கொண்டு வருகிறார்கள் அப்படி இருக்க உச்ச நீதிமன்றம் ஆணையின் படி கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை இடிக்க ஆரம்பித்தால் சட்டம் என்று ஒன்று எதற்க்காக இருக்கிறது ? தேர்தல் என்று வந்தாலே எல்லோருமே இப்படித்தானா ? வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது
4 hour(s) ago | 7
தமிழக தேர்தலுக்காக ரஜினி வாய்ஸ்; டில்லியில் அன்று நடந்தது என்ன?
6 hour(s) ago | 11
கராத்தே நிபுணர் பிறந்த நாள் விழா
8 hour(s) ago
அரசு மருத்துவமனையில் பணி புறக்கணிப்பு போராட்டம்
8 hour(s) ago