வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அமெரிக்காவிடம் எப்படி பேசி காரியம் சாதித்து கொள்ள வேண்டும் டிரம்பிடம் வாங்கி கட்டி கொண்டார் நெதன்யாகு இப்போது சாம் சொல்கிறார் நாளைக்கு என்ன ஆகப் போகிறாரோ அந்த டிரம்புக்கு தான் தெரியும்
நேத்து எடக்கா பேசுனவன் இன்னைக்கு பம்மி பம்மி பேசுறான்..இருக்கட்டும் நோட் பண்ணி வைப்போம்
உனக்கு தெரியுது, ஆனால் உன்னோட சோன்பப்ளினுக்கு தெரியலையே. இன்று உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா தான். அதேசமயம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையும் மிக பெரியது. இந்தியாவை பகைத்து கொள்வது என்பது, ஆற்றின் மீது கோபப்பட்டு, கை கால் அலம்பாமல் போன கதையாகி விடும்.