வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இன்றைக்கு இந்த பேச்சு இங்கு எடுபடாமல் போனதற்கு காரணம் ஏழைகளின் உணவான தயிர், நெய், பால் எல்லாவற்றிக்கும் ஜி எஸ் டி மற்றும் சிறு தொழில் எய்பவர்கள் ஒவ்வொரு நாளும் பிச்சை எடுக்கும் நிலையில் இவர்களுக்கும் அதே வரி என்பதால் மிகவும் வெறுப்பில் இருக்கிறார்கள், இன்னமும் சொல்லப்போனால் இதே நிலை நீடித்தால் எல்லோருமே ஏழைகளாக வாழவே விரும்புவார்கள் வந்தே மாதரம்
இந்தம்மாவ அரைதூக்கத்தில் எழுப்பி வந்து பேட்டி கொடுத்தால் இப்படிதான் எதையாவது உளறுவது
எங்கும் வரி எதிலும் வரி என எங்கள் கழுத்தை நெறிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
ரொம்ப ஜோக் அடிக்காதீர்கள் மேடம் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிட்டது, அதிலும் மறுபடியும் தேர்தல் பாத்திரம் கொண்டு வருவோம் என்று சொன்னேர்களே சூப்பர் இன்றைக்கு இது போதும் , நாளைக்கு பார்ப்போம் மீதியை
நல்ல பாடம்
இந்தியர்களின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது ,அதை இவர்களால் மீட்க முடியவில்லை
ஓ அதனால் பாரதத்தின் பொருளாதாரம் உலக அளவில் பத்தாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறதா ? இருநூறு ரூபாய்க்கு ராஜன் ஐயா எப்படியெல்லாம் கூவ வேண்டியிருக்கிறது ?
ராஜன்சார் பாரதப்பொருளாதாரம் அழிந்து விட்டதென்றால் சர்வதேச நாணய நிதியம் பாரதத்தின் இந்த ஆண்டு வளர்ச்சி % இருக்கும் என்று அறிவித்திருக்காதே ? பங்குச்சந்தை இந்தப் பத்தாண்டுகளில் ஆண்டுக்கு % அமெரிக்கா %, சீனா ௨% வளர்ந்திருக்கிறதே? இதெல்லாம் பொய்யா அல்லது உங்களக்குப் பொருளாதாரம் பற்றிச் சொன்னவர் அறிவுக்குருடரோ அல்லது விஷமக்காரரோ ?
சாணியில முக்கி அடிச்சாலும் புத்தி வராது இருனூறு கோடி கடன்
இந்தியாவை பார்த்து பொறாமை கொள்ளும் அவர்கள் பாராட்ட மாட்டார்கள்
நம்ம ஊர் ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி ஆளுங்களை ஆராயச் சொல்லுங்க.
உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்
மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
6 hour(s) ago | 6
இளம்பெண் தற்கொலை முயற்சி
8 hour(s) ago