வாசகர்கள் கருத்துகள் ( 9 )
யார் வந்தாலும் திருடத்தானே போகிறீர்கள்? மக்களுக்கு நல்லது செய்ய போகிறீர்களா? இல்லையே
அவ்வாறு ஒன்றாக அமர்ந்து ஒரே உணவை சாப்பிடுவது உசிதமல்ல. அந்த உணவில் ஏதேனும் நச்சு இருந்தால் food poison அது ஒட்டு மொத்த கட்சியினரையும் பாதிக்கும்.
ஆனால் மக்களுக்கு மிகப்பெரிய நன்மைதான் . ஊழல் பெருச்சாளிகள் கூண்டோடு ஒழிந்தார்கள் என்பது மிகப்பெரிய நல்ல தகவல் .
ஒரு துரும்பு பறந்தால் கூட அரசியல் செய்யும் கேடு கேட்ட அரசியல்வாதிகளுக்கு இப்படி செய்திகள் வந்தால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நன்மையும் தீமையும் பிறர் தர வாரா .
சித்தராமையா போன்று ஒரு கேடுகெட்ட மனிதரை ஏற்கனவே தயிர் வடை சாப்பிட்டு கொண்டிருக்கும் காற்று வாங்கி நிரூபித்து உள்ளார் .
திருட்டு கும்பல் இப்படித்தான். பெங்களூரில் ஒரு சாலை சரியில்லை. இதைப்பற்றி கவலை இல்லை.
அதிகார பலமும் பண பலமும் ஒன்றொன்றுக்கொன்று மோதிக் கொள்கின்றன. எப்படி இருந்தாலும், ஊழல்களின் ஊற்று தான் வெற்றிபெற வாய்ப்புள்ளது. ராகுல் பப்பு தான் தீர்மானம் செய்வார்.
அமைச்சர்களுடன் கூடி அமர்ந்து ஒன்றாக சாப்பிடுவது குற்றமே இல்லை. சாப்பிட்டபின்பு கூடி அமர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டுவதுதான் பெரிய குற்றம்.
இதில் பிஜேபியும் அடக்கம் அல்லவா?