மேலும் செய்திகள்
கோவில் திருப்பணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., நிதி
2 minutes ago
போலீசுக்கு பயிற்சி
4 minutes ago
தாறுமாறாக ஓடிய கார் மோதி வாலிபர் பலி; 2 பேர் காயம்
6 minutes ago
மகிளா காங்., ரெயின் கோட் வழங்கல்
30 minutes ago
ஐதராபாத்: கேரளாவைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஐ.டி. ஊழியர் துபாயிலிருந்து ஐதராபாத் வந்த விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானப் பணிப்பெண் சேவைகளை வழங்கும்போது, அவரிடம் தவறாக நடக்க முயன்றார். மேலும் அவர் மதுபோதையில் இருந்தார். விமானம் தரையிறங்கிய பிறகு, கேப்டன், குழுவினருக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது இருக்கையில் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக அந்த நபர் கூறினார். விமான ஊழியர்கள் அவரது இருக்கையில் சென்று தேடினர். அப்போது அங்கு ஒரு குறிப்பு கிடைத்தது. அதில் விமானப் பணியாளர்களை குறிவைத்து ஆபாசமாக மற்றும் தவறாக அவர் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
2 minutes ago
4 minutes ago
6 minutes ago
30 minutes ago