வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நமது நாட்டு இளைஞர்களுக்கு கனவிலாவது வேலை கிடைக்குமா...???
உனக்குத்தான் தத்தியின் உபயமா கையில இருநூறு ஊவா வருதே ??
பிஜேபி யின் பத்தாண்டு கால ஆட்சியில் ஆண்டுக்கு ரெண்டு கோடிப்பேருக்கு வேலை கிடைச்சாச்சு ,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் இருபது கோடி ,இளைஞர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைச்சுடுச்சு அப்புறம் என்ன கவலை ....???
எப்போது என்பதை சொல்ல முடியாது ஏனெனில் பந்து வருடங்கள் ஆகியும் நிறைவேற்ற முடியவில்லை அல்லவா
மோடிஜியின் ஆட்சி தொடர்ந்தால், கிபி இரண்டாயிரத்து நாற்பத்து ஏழில் பாரதம் சீனாவை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தில் இரண்டாமிடத்திற்கு செல்லும். இன்னும் மூன்று வருடங்களில் ஜெர்மனி, ஜப்பானை தாண்டி விடும். ஜெய் மோடி சர்க்கார். மோடிஜிக்கு பின்னர் 29 ல் யோகிஜி வருவார். ஆயுஷ்மான் பவ மோடிஜி. விஜயீ பவ மோடிஜி
அயோத்தி ராமர் ஆலயம் எனும் 500 ஆண்டுக்கனவு நனவாகியுள்ளது. 370 ஆம் பிரிவு நீக்கம் காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு என்ற நீண்ட நாள் கனவு பலித்துள்ளது. முத்தலாக் ஒரே நேர முத்தலாக் செல்லாது என்ற சட்டம் கோடிக்கணக்கான இஸ்லாமியப் பெண்களின் கஷ்டத்தைப்???? போக்கியுள்ளது. வேறு விதமான 17 வரிகளை ஒன்றாக்கி ஜிஎஸ்டி எனும் ஒரே வரியாக ஆக்கியது உண்மையான நேர்மையான வணிகர்களை மகிழ்வித்துள்ளது. ஏழைகளுக்கான ஜன்தன் கணக்கு மத்திய மாநில அரசுகளின் எல்லா சலுகைகளையும் நேரடியாக அவரவர் வங்கிக்கணக்கில் சேர்த்து ஊழல் ஒழிப்புக் கனவை நனவாக்கியுள்ளது. விளையாட்டுத்துறைக்கு அதிக ஊக்கம் கொடுத்ததால் சர்வதேசப் போட்டிகளில் பல மடங்கு பதக்கங்களை வெல்ல முடிகிறது. இது இளைஞர்களின் கனவுகளை மெய்ப்பித்திருக்கிறது. சந்திரயான் நாட்டின் புகழை???? விண்ணுக்கே எடுத்துச் சென்றுவிட்டது.
ஆரூர் ரங் சார், இன்னும் எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்துள்ளார். 10 கோடி மக்களுக்கு எரிவாயு இணைப்பு, 12 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி, 40 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு, புதிய வீடு கட்டிக் கொடுத்தது, எத்தனையோ கோடி மக்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தது. இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம். வாழ்த்துக்கள்.
வயதும் சம்பளமும் விலைவாசியும் ஏறத்தான் செய்யும். விலைவாசியை மட்டும் பேசாதே உன் சம்பளம் எவ்வளவு உயர்ந்துள்ளது என பார். லஞ்சத்தையே சம்பளம் போல கூட்டுறானையா. கேட்ட கட்டுப்பிடியாகளென்றான்...
பெட்ரோலிய பொருள்களின் விலையை குறையுங்கள் . ஜி எஸ் டி மூலம் சாதாரண மக்களில் வ்ருமானத்தில் கிட்ட தட்ட எண்பது சதவீதம் அரசு எடுத்துக்கொள்கிறது .நேர்முகமாக / மறைமுகமாக .. பருப்புகளின் விலை கட்டுக்குள் இல்லை . இவற்றை கவனத்தில் கொள்ளவும்
தமிழக இளைஞர்களின் கனவு நீங்கள் மறுபடி வந்து முதல் கையெழுத்தில் இந்த விடியாத திருட்டு மாடல் அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரணும்...செய்வீர்கள் என்றால் இளைஞர்கள் ஒட்டு உங்களுக்குதான்...
அபோ, வேலை சீக்கிரம் கிடச்சுருமா?,
யாருக்கு ஓட்டு போட சொல்றாரோ அவர்களுக்கு ஓட்டு போடுங்க வேலை கிடைச்சிடும்.
ஓசி சோறு சாப்பிடாம வேலை தேடு... கிடைக்கும்...
2014 சொன்ன அதே வடை
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
1 hour(s) ago | 15
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
5 hour(s) ago | 44
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
8 hour(s) ago | 6