வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி எங்க வேண்டுமானாலும் போட்டியிட்டால் அது தப்பு இல்லை... இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்... இரண்டு இடங்களிலும் அப்பதவியில் இருக்க முடியாது... அது போல் ஒரு வாக்காளர் இரண்டு இடங்களில் இருந்தால் ஒரு இடத்தில் மட்டுமே ஓட்டு செலுத்த முடியும்...
செத்துப் போன ஆளு நேரடியா தேர்தல் ஆணையரிடம் வந்து தகவல் சொன்னாதான் அவரது பெயரை நீக்க வேண்டும். அதுதான் ராகுல் சொல்றது.
ஆதார் அட்டையை நிதி, வங்கி, வரி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். மற்றவற்றுக்குக் கட்டாயப்படுத்த கூடாது எனும் சுப்ரீம் கோர்ட் உத்தரவை வாபஸ் பெற்று ஆதார் அட்டையை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க உத்தரவிடவேண்டும். தகுதியற்றவர்கள் தவறான தகவல்களை அளித்து வாக்காளர் அட்டை பெற்றால் பத்து வருட கடுங்காவல் தண்டனை என ஆக்க வேண்டும்.
தேர்தல் கமிஷன் அதிகபட்சமாக எசமான விசுவாசம் காட்டி சிக்கிய மாதிரி இருக்கு. இந்த முறை உச்சநீதிமன்றம் நங்குன்னு குட்டு வைக்க போகிறது. தான் கொடுத்த வாக்காளர் அடையாள அட்டை மற்றும் நாடு முழுக்க ...போறது தவிர மத்த எல்லாத்துக்கும் யூஸ் பண்ற ஆதார் அட்டை அடையாளமா ஏத்துக்க முடியாதுன்னு எந்த பகோடா பீஸு சொல்லி இதுகள மாட்டி விட்டுச்சின்னு தெர்ல.
நீயெல்லாம் கருத்துப் ... போடலைன்னு யார் அழுதா?
இறந்தவர்கள் பெயர்களை நீக்க EC க்கு அதிகாரம் உண்டு. 2 அல்லது அதிகமான இடங்களில் பதிவு செய்துள்ள வாக்காளர் பெயரை நீக்கவும் EC க்கு அதிகாரம் உண்டு EC is an independent Constitutional EC ஐ கேள்விகேட்கவோ கண்காணிக்கவோ SC க்கு அதிகாரம் இல்லை. தனிமனிதனின் அடிப்படை சுதந்திரம் பாதிக்கப்பட்டால்தான் SC தலைடமுடியும் லக்ஷக்கணக்கில் பைசல் ஆகாமல் கிடக்கும் வழக்குகளை தீர்க்க SC நடவடிக்கை எடுக்கணும்
பணி நிமித்தமாக வேறு மாநிலத்துக்கு புலம் பெயர்ந்தவர்களை அவர்கள் வேலை செய்யும் அல்லது வசிக்கும் இடத்தில் வாக்குரிமை வேண்டும். அதை தவறு என்று சொல்லும் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் தடை செய்ய வேண்டும். இரண்டு இடத்தில் வாக்குரிமை இல்லாமல் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் கடைசி நேர கள்ள ஓட்டுக்களை தவிர்க்க முடியும்.
அரசியல் கலப்பில்லாத நபர்களை கொண்டு தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கச்செய்ய வேண்டும். மகாராஷ்டிராவை தேர்தல் கமிஷனின் தகிடுதித்ததால் பாவக்க ஏமாற்றியதுபோல தென்மாநிலங்களை ஏமாற்றவிடக்கூடாது.
இதற்கே உங்கள் மீது கேஸ் போடலாம். அரசியல்வாதிகள் எதை வேண்டுமானாலும் ஆதாரம் இல்லாமல் சொல்வார்கள். நீங்கள் அவர்களிடம் இருந்தாவது ஆதாரத்தை வாங்கி வைத்து கொண்டு பின்பே சொல்லணும், இல்லே உள்ளே தள்ளி விடுவார்கள். முட்டு கொடுப்பதற்கு முன் யோசியுங்கள்.
குறிப்பாக உன்னைப் போன்ற கலப்பட மதம்மாறிகளை வைத்து வாக்காளர் பட்டியலை திருத்தக் கூடாது.