வாசகர்கள் கருத்துகள் ( 42 )
அதிகாரி வீரமணிக்கு சொந்தமான குருபர் சாதியை சார்ந்தவர் போலிருக்கு
நீட் தேர்வில் எல்லா உடைமைகளையும், தோடு மூக்கூத்தி கழற்ற சொல்லி பரிசோதித்து அனுமதிக்கிறார்கள்
அந்த அதிகாரி முஸ்லீம் மதத்திற்கு ஆதரவு
பாஜக ஆட்சியில் அங்கே எழுந்த ஹிஜாப் பிரச்னைக்கு இதன்மூலம் பழி வாங்கிட்டதா மூர்க்கமும் நினைச்சிருக்கு .... காங்கிரஸ் அரசும் நினைச்சிருக்கு .... ஆளும் காங்கிரஸ் அரசின் தூண்டுதல் / பின்னணி / ஆதரவு இல்லாமே அந்த மூர்க்க இன்விஜிலேட்டர் இப்படி செஞ்சிருக்க வாய்ப்பே இல்லை .....
அதிகாரி name என்ன ?
good question.
அட தேர்வுன்னா இப்படித்தப்ப இருக்கும் பொறுத்துக்கங்க
ஏன் பொருத்துக்கணம்.
ஜட்டி இருக்கலாமா இல்ல அதையும் கழட்டிவிடணுமா மூர்க்கா
கர்நாடக காங்கிரஸ் கும்பலுக்கு , திமுக கும்பலோடு சேர்ந்ததால் , தி க வின் பூணூல் அறுக்கும் புத்தி தொற்றிவிட்டது போல ..இன்னும் சிலை உடைப்பு , சிலை வைப்பு , என்று எல்லா வைபவங்களுக்கு குறைவற நடந்தேறும் போல ..ஆனால் , தமிழகம் போல அல்லாமல் , லிங்காயத்து -வீர சைவர்களிடம் சிக்கினால் , மஹான் பசவரை ஏதேனும் சீண்டினால் , அன்றோடு சீத்தராமையா கும்பலுக்கு அதுதான் நடக்கும் ..புரியாமல் விளையாடுகிறது பாகிஸ்தான் காங்கிரஸ் கோஷ்டி.
அவ்வாறு அகற்ற சொன்ன அதிகாரியின் பெயர் வெளியிடப்படவேண்டும். பிறகு நடந்ததற்காண காரணம் என்னவென்று நாமே சொல்லிவிட முடியும். இதற்கு நீதிமன்றம் தேவையில்லை.
போச்சு.. திராவிட கழிசடைகளுக்கு இது அல்வா தின்ன மாதிரி ..இனி வரும் காலங்களில் ஒருவேளை தீயசக்தியோ அல்லது சிலுவை தளபபதியோ ஆட்சிக்கு வந்தால் இங்கும் அந்த கூத்து நிறைவேறலாம்
பூணூல் என்பது ஒரு மதத்தின் அடையாளம் மட்டுமல்ல சாதிய அடையாளமாம் .....ஜாதி அடையாளம் இல்லாமல் இங்கு பள்ளி கல்லூரி அட்மிஷன் நடக்குமா ??..மதத்தின் பெயரால் எதுக்கு இங்கே சிறுபான்மை சலுகையுடன் பள்ளி கல்லூரி ??.....அதுக்கு மட்டும் எதுக்கு அரசாங்கம் ஜாதி சான்றிதழ் கொடுக்குது??... ...அதையும் நீக்க சொல்லு ...