வாசகர்கள் கருத்துகள் ( 21 )
Understand why telling doing business is not GOVTS business. Had it been private, we can cancel agency licence. THINK SERIOUSLY.
இவனுங்களுக்கு வக்காலத்து வாங்க யூனியன் ஆட்கள் உடனே வந்து சஸ்பெண்ட் செய்த உத்தரவை வாபஸ் பேரவைத்துவிடுவார்கள்.
இவர்களை சஸ்பெண்ட் செய்யாமல், பணி நீக்கம் செய்து ஒய்வூதியம் முதலியவற்றையும் நிறுத்தி தண்டனை அளிக்கப்படவேண்டியது அவசியம். மத்திய அல்லது மாநில அரசு பணி என்றால் ஆணவமும், அதிகாரமும் கொண்டு வேலை செய்யாமல் லஞ்சம் மட்டும் வாங்கிக் கொண்டு குறைந்த வேலை அதுவும் சரிவர செய்யாமல் இருக்கலாம் என்கிற நிலைமை மாறவேண்டும். மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது அநியாய செயல்.
இந்தியா முழுவதும் இந்த பீடா வாயன்கள் பண்ணும் அட்ராசிட்டி கள் தாங்க முடியல
மகேஷ்....என்பவர் முழு பெயர் தெரிந்தால்தான் பீடா வாயனா? இல்லையா, என்று சொல்ல முடியும். என்னமோ, தமிழ்நாட்டுல வேலை செய்யிறவங்க எல்லாம் அப்படியே பக்காவா வேலை பண்ணுறாங்க போல காட்டிக்காதீங்க, மாநில அரசு அலுவலகங்களில் எப்படி வேலை பண்ணுறாங்கன்னு பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். ஒழுங்கா வேலை பார்க்கிறவங்களும் இருக்காங்க. எதற்கெடுத்தாலும் வடக்கன், தெற்கன், பீடா வாயன், நாறவாயன் என்று புலம்பல் உள்ளூர், அதான்பா நம்ம தமிழ்நாட்டு அரசு அலுவலகங்கள், சுற்றுப்புறங்கள் சுத்தமா வச்சிருக்கோமா, லஞ்சம் வாங்காமல் வேலை செய்யறோமோ என்று பாருங்க.
Let him be given Guard Post in a Goods Train, so that he can talk continuously all alone in his small metal room.
எதுக்கு அங்கேயும் விபத்து உண்டாக்கவோ?
எத்தனையோ பேருக்கு கிடைக்காத நல்ல அரசு வேலை கிடைத்திருக்கிறதே அதை எவ்வளவு நேர்த்தியாக செய்தால் மக்கள் எவ்வளவாய் பாராட்டுவார்கள். எத்தனையோ பயணிகள் வரிசையில் கால்கடுக்க நிற்கும்போது, ரயில் போய்விடுமோ என்ற பதட்டத்தில் இருக்கும்போது இந்த கிளார்க் அப்படியே சீட்ல ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு அலைபேசியில் பேசுகிறார். என்ன ஜென்மமோ. கொஞ்சம்கூட பகுத்தறிவு வேண்டாமா? சவூதி அரேபியாவிலும் ஏர்போர்ட் இமிகிரேஷன் கவுண்டர்ல சவுதிகள் இப்படித்தான் பண்ணினார்கள். வெளிநாட்டினர் வரிசையில் நிற்கும்போது சவுதிகள் காவா சவுதி டீ குடிப்பதும், போனில் அதிக நேரம் பேசுவதுமாக இருந்தது. இப்போது எல்லாம் நாமாகவே ஸ்கேன் பண்ணிட்டு வெளியே வந்திரலாம். அதனால், இப்போது நிறைய சவுதிகளுக்கு வேலை போனது.
நாற்காலியை சூடுபடுத்துவார்கள்.
என்ன ஆகிவிடப்போகின்றது. ஒருமாதம் கழித்து union-காரர்கள் சஸ்பெண்டை கான்செல் செய்ய வைத்து விடுவார்கள்.
இதிலே பெண் அரசு ஊழியர்கள் சளைத்தவர்களில்லை. காலையில் பத்து முப்பதுக்கு தான் சீட்டுக்கே வருவா. வந்துட்டு அரைமணிநேரம் போன் அரட்டை முடிந்த பின்பு தான் வேலை என்னவென்று பார்ப்பார்கள்.
நல்ல நடவடிக்கை