வாசகர்கள் கருத்துகள் ( 44 )
Like temple donation, court will collect Rs.10001 from killers and will leave them on bail to produce children for future
It is all for tom toming today? The death punishment for 15 is given by district sessions court. Tomorrow they will go to High Court with Kapil Saibal and they will take 10 years and till then they will be freely roaming on bail like Pappu and Sonia. Then it will come as 10 years jail. They will go to Supreme court and result will be same as above 20 years case will be pulled, in between some will die natural death...no result.
சாதிக் பாட்சா கொலை வழக்கு ஏன் நீர்த்துப் போனது?
முஸ்லீம்கள் இந்துக்களை முழுமையாக அழிப்பதற்குள் இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
APADIYE குஜராத்தி CASEKU ORU NALLA THERPPAI SOLLIDUNGA EJAMAANEY....
கண்டிப்பாக.... குஜராத்தில் ரயில் பெட்டியோடு சேர்த்து... மனிதர்களையும் எரித்து கொன்ற பாவிகளுக்கும் இதே போன்ற கடுமையான தண்டனை தர வேண்டும்.
ஷான் என்பவரை ஏன் கொலை செய்தார்கள்? அதற்கு முன் நந்து கிருஷ்ணா என்பவரை கொலை செய்தது யார்? அதன் விளைவு தான் ஷான் கொலை. நந்து பற்றி பேசாமல், ஷான் பற்றி மட்டும் ஏன் பேச வேண்டும்?
ரஞ்சித் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு கொலையானார் என்று வாதாட கபில்சிபல் ஆஜராகி விடுவார். இல்லையென்றால் துஷ்யந் தவே ரெடியாக இருப்பார். கடைசியில் எடப்பாடியின் கூட்டணி ஆட்களா இவிக.
கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வந்த தீர்ப்புதான் இது, கொண்டாட ஏதுமில்லை, இவர்களை தூக்கில் போட இன்னும் பல்லாயிரம் படிகளை கடக்கவேண்டும் இது இந்திய தேசத்தின் சாபம். இவர்களின் அப்பீல் தொண்ணூறு நாட்களுக்குள் முடித்து தீர்ப்பு சொல்லவேண்டும்
சீக்கிரமா தூக்குங்க. இல்லேன்னா ஜனாதிபதி கருணைமனு புண்ணாக்குன்னு போட்டு வெளில வந்துருவாங்க.
என்ன நம்முடைய சட்டத்தை நினைத்தால், இந்த கொலைகாரர்கள் எளிதாக வெளியே வந்து விடுவார்கள். ராஜிவ் காந்தி கொலையாளிகள் போல.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
2 hour(s) ago