வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மம்தா அம்மையார் வாயை திறக்கமாட்டார்களே
ரோஹிங்கியா பங்களாதேஷி சகவாசத்தின் பலன் இதுதான்..... இனிமேல் குத்துதே குடையுதே என்று ஒப்பாரி வைக்காமல் இஸ்ரேல் ஸ்டைலில் அதிரடி காட்டினால் தான் இந்த தேசம் பிழைக்கும்..
இதேபோன்ற ஒரு நிகழ்ச்சி பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் மமதா பொங்கி எழுந்து பெரிய ரகளையில் ஈடுபட்டிருப்பார். துணைக்கு ராகுல், ஸ்டாலின் போன்றவர்களையும் சேர்த்துக்கொண்டிருப்பார்.
பப்பு..... பப்பி..... கனி அக்கா மற்றும் மணி அக்கா..... எங்கே இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.... உங்களை மேற்கு வங்கம் மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்
மேற்கு வங்க அரசை மம்தாவால் காப்பாற்ற முடியாது
அந்த கடவுளால் கூட காப்பாற்றமுடியாது.
இதிலென்ன சந்தேகம் காட்டேரிகளை ஒட்டு பிச்சைக்காக செல்லமா வளர்த்து விட்டுட்டு இப்போ அனுபவி
பெண் டாக்டரை கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கும், மருத்துவ கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். ஆனால் அந்தாளு ராத்திரி நேரத்தில் கூட மருத்துவக்கல்லூரி உள்ளே எளிதாக சென்று வர அனுமதிக்கப்பட்டு இருந்ததாக தெரியவந்துள்ளதாம். டே டே டே ஒங்க தில்லாலங்கடி வேலை எப்படின்னு எங்களுக்கு தெரியும்டா. எவனையோ காப்பாற்ற அவசர அவசரமாக எவனையோபிடித்து பலிகொடுக்க போறாய்ங்க. நாளைக்கு அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று சொன்னாலும் சொல்வாயங்கோ.
மம்தா பானர்ஜி அரசில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஒவ்வொரு தேர்தல நடக்கும் போதும் TMC தோர்க்கும் தொகுதிகளில் ஹிந்துக்கள் மீது படு கொலைகள்,கற்பழிப்பு என்று வன்முறை தொடர்கிறது. எப்போதோ இந்த அரசை டிஸ்மிஸ் செய்து இருக்க வேண்டும். மத்திய அரசு மௌனமாக இருப்பது கோபத்தை உண்டாக்குகிறது. மத்திய அரசின் பொறுமைக்கும் ஒரு எல்லை வேண்டும். நாடெங்கிலும் உள்ள ஹிந்துக்களை காப்பாற்றுவது மத்திய அரசின் கடமை. ஹிந்துக்களுக்கு என்று இருப்பது ஒரு நாடு தான்.
அந்த டாக்டர் பேர் போடல ஒரு வேல ஹிந்து வா இருந்தா என்ன பண்றதுன்னு மறச்சுட்டுலுங்க ஆமா இங்க மட்டும் சட்டம் ஒழுங்கு கிழியுதா
மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை முயற்சி
1 hour(s) ago
திருக்காமீஸ்வரர் கோவிலில் திருவெண்பா விழா
1 hour(s) ago
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
1 hour(s) ago
4 பேரிடம் ரூ.1.61 லட்சம் அபேஸ்
1 hour(s) ago