வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஒய் எஸ் ஷர்மிளா உள்ளே வந்த பிறகுதான் இரவு பகலாக உழைக்க வேண்டும் என்று பேசுகிறார்கள் .....
இரவு பகல் பார்க்காமல் உழைக்கவேண்டாம். ஊழல் புரியாமல் ஆட்சி அமைப்போம் என்று சத்தியம் செய்துகொடுங்கள். ஏதோ தேர்தலில் ஜெயிப்பதற்கு கொஞ்சம் வாய்ப்பு உண்டு. முதலில் உங்களுக்கு இடையே இருக்கும் மனஸ்தாபத்தை போக்குங்கள்.
அப்படியானால் பப்பு வாய்க்கு பிளாஸ்திரி தான் போட வேண்டும்... அவர் பேச பேச தான்.... பிஜெபி கட்சிக்கு மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து விடுகிறார்கள் .... உண்மையில் பப்பு கான் கிராஸ் கட்சிக்காக பிரசாரம் செய்கிறாரா இல்லை பிஜெபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்கிறாரா ??.
தொண்டர்கள் ??? உழைக்க வேண்டும் இவர் ஜாலியா வெளிநாட்டில் சென்று சுத்துவார்
பாபுவின் மைண்ட் வாய்ஸ்: தாத்தா கொஞ்சம் தள்ளி ஒக்காருங்க.
தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். ஆனால் ராகுல் தாய்லாந்து சுற்றுலா செல்வார். ஜெயித்தபிறகு கஷ்டப்பட்டு உழைத்த தலைவர் சச்சின் பைலட், சிவகுமார், மாதவ் சிந்தியா போன்றோரை சோனியா ஒதுக்கிவிட்டு, கார்த்திக் சிதம்பரம் போன்ற ஒரு பொம்மைக்கு முதல்வர் பதவி கொடுப்பார். உழைப்பவர் ஒருவர், ஊதியம் பெறுவபர் இன்னொருவர் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் இலக்கணம்.
தமிழ்நாடு மாதிரி, congress ஆட்சிக்கு வந்தால்,மீண்டும் இந்தியா 1980 க்கு போயிடும்.காங்கிரஸ் பசங்கள வாக்காளர்கள் துடைத்து எறிவார்கள். இது நிச்சயம்.
போட்டோவில் பப்புஜீ மைண்ட் வாய்ஸ் = இந்த கிழட்டு பய நம்மள எங்கே சகதியில் தள்ளி விட பாக்குதோ. நம்ப முடியல்லே.= நக்கல் தொனி மூஞ்சி தெளிவாக சொல்றது.
நாம இருவரும் இரவு பகலாக கடுமையாக உழைத்து பி ஜே பி யின் அபார வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று சொல்ல வர்றீங்கன்னு புரியுது.
இரவு பகல் பாராமல் உழைத்து இந்திரா குடும்பத்தை அரியணையில் அமர்த்திவிட்டு நீங்கள் சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்க வேண்டும்
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
2 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago