வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உண்மையான திருடர்கள் .
சுலபமாக அரசு அதிகாரிகள் இந்தியா தயாரிப்பு கார்கள் இந்த விலைக்குட்பட்டு மட்டுமே வாங்க வேண்டும் என்று சட்டம் போடுங்க
இவ்வளவு நிதியை ஒதுக்கி உள்ள இந்த அமைப்பு, எத்தனை வழக்குகள், முறைகேடுகள் போன்றவற்றை பொதுவெளிக்கு கொண்டுவந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கிறது? அரசின்/ மக்களின் பணம் வீணாக வாரி வீசப்படும் வகையில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்
தமிழகம் போன்ற ஊழலில் முன்தங்கிய மாநிலங்களில் லோக்பல் அமைப்பு இருப்பதாக தெரியவில்லை. லஞ்சஒழிப்புத்துறை என்ற குப்பை அமைப்பு வேலை செய்வதில்லை.
இந்த முடிவுக்கு யார்காரணம் என்றறிந்த்து உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் .அவர் லோகபால் அமைப்பிற்கு உண்மையாகஉழைக்க மாட்டார் .மாருதி 100 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றது .டாடா மோட்டார் இந்தியாவிலேயே டாப் கார் தயாரிக்கப்பதாக சில தினங்களுக்குமுன் செய்திவந்தது.தினம்தினம் மேக் ன் இந்திய ஸ்லோகத்தை ஊடகங்களில் பார்க்கின்றோம் .அதையும் மீறி BMW ?
மேலும் செய்திகள்
மாட்டுபட்டி அணையில் கடல் விமானம் இயக்கப்படுமா?
14 minutes ago
பேனர் வைப்பதில் தகராறு காங்., தொண்டர் சுட்டுக்கொலை
18 minutes ago
சுற்றுலா பயணிகளை கவரும் கேரளா!
27 minutes ago
பென்ஷன் பண்டுகள் துவங்க வங்கிகளுக்கு அனுமதி கிடைத்தது
45 minutes ago
கலாசாரத்தை அழிக்கின்றனர்!
1 hour(s) ago