வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வந்தாரை வாழவைக்கும் என்ற முதுமொழிக்கு இதுவே சான்று, தேர்தல் நேரத்தில் இவர் சூளுரைத்து நம் நாட்டுக்கு எதிராக , ஆனால் வெற்றிபெற்ற பின்பு கண்டது , சுருண்டதும், இப்போது அடைக்கலம் , நம் மக்கள் அழைப்பு, அரவணைப்பு, பல லட்சம் கோடி பணமுடிப்பு வந்தே மாதரம்
ஆடிய ஆட்டம் என்ன , பேசிய வார்த்தைகள் என்ன, நீங்க எல்லாம் இப்படி பேசிய பொழுதே நடுத்தெருவுக்கு வருவீங்கன்னு எங்களுக்கு தெரியும் . அந்த அல்லாஹ் உன்னை இப்படி யாசகம் கேட்க வச்சிட்டான் பார்த்தயா ..கர்மா விடாது
டில்லியில் இருந்து தனி விமானத்தில் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவுக்கு ......... நாடு திவால் ஆகுற மாதிரி இருக்கு ........ ஜனாப் மற்றும் பேகம் தனி விமானத்தில் ....
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வெளி நாட்டு பிரதிநிதியை தாஜ் மஹால் பார்க்க சென்றுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு வெளிநாட்டு பிரதிநிதியையும் அங்கே அழைத்து செல்லவில்லை. புகழ் பெற்ற கோவில்களுக்கு தான் சென்றுள்ளனர்.
ஏதிரியையும் அணைத்து போகிறவர்கள் வெற்றிபெறுவார்கள்
உலகத்தில் உள்ள மனநிலை பாதித்த ஆளுங்க எல்லாம் சமாதியை எப்படி வர்ணிக்கிறாங்கே. முன்பு போல் தாஜ்மஹால் சமாதியை பார்க்க கூட்டம் செல்வது இல்லை. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பர்கர் எப்படி ஸ்டைல் புட் பாப்புலர் ஆனதோ அந்த பர்கர் பிசா மாதிரி வெளிநாடு கரனுகளும், இங்கே உள்ள ஓண்ணும் இல்லாதத ஊத்தி பெருக்கும் திராவிட மாடல் 500, பிரியாணி உபி மாதிரி சமாதியை சுத்திபாக்கறாங்க. இந்தியாவில் ஒவொரு கிலோமீட்டர்ல் உள்ள கோயில்களின் பிரமிப்பான சிற்பங்கள், சிலைகள், குகை ஓவியங்கள் என ஆயிரம் ஆயிரம் மெய்சிலிப்பு இந்தியா முழுவதும் உள்ளது. அட மகாபலிபுரம் குகை ஓவியத்தை பாருங்க,
அருமையான பதிவு
மாலத்தீவு சுற்றுலா செல்ல கூடாது பாய்க்காட்
இந்து விரோதி இவன் அமைச்சர் இந்தியாவை பற்றி பேசியதை மறக்க கூடாது
சொந்த சாதிசனம் என்றாலே சிலிர்க்கத்தானே செய்யும். இவருக்கெல்லாம் இப்படிப்பட்ட வரவேற்பு கொடுப்பது வீணே. இந்தியாவின் அண்டைநாட்டு எதிரியில் முதலிடத்தில் இந்த ஆள்தான் இருக்கின்றார். தற்காலிக அதிபர் தான். காலங்கள் மாறும் இவர் அந்த மாற்றங்களில் காணாமல் போவதும் காண்போம்.
கோவிலை கல்லறையாக்கி ஒரு பாரசீக கட்டிடக்கலை என்று பொய் சொல்லி அதை வைத்து சுற்றுலா வருபவர்களை ஏமாற்றி பல காலமாக இப்படி பாராட்டுக்ககளை வாங்கி இருக்கிறார்கள். ஆப்கானிய கொள்ளைக்கூட்டத்திடம் எது கட்டிடக்கலை? காங்கிரஸ் மன்னர்களின் உலக மகா பொய்களில் இதுவும் அடங்கும்.