வாசகர்கள் கருத்துகள் ( 26 )
எந்த இடத்தில் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை முழுவதும் தெரியாமல் நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது அரசியல்பற்றியும் நிதிக்கு சம்பந்தமில்லாது செய்திகளை ஒவ்வொரு மாநில முதல்வர்களும் அங்கே சென்று சொல்ல அது என்ன அரசியல் கட்சி மேடையா தான்என்ன செய்தொம் என்ற தவறை கூறாமல் மறைத்து என்னை பேச அனுமதிக்கவில்லை என்றால் அதற்கு யார் குற்றவாளி என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்
ஐயா தமிழக முதல்வர் அவர்களே தாங்கள் அறிவித்ததற்கு மாறாக எம்.ஜி.ஆர். மாதிரி கன்னத்தில் ஒரு மச்சத்தை ஒட்டிக் கொண்டு மாறு வேடத்தில் அந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று மம்தா பானர்ஜி அருகில் அமர்ந்திருந்தீர்களா ஐயா? அங்கே என்ன நடந்தது என்பதை நிதியமைச்சர் விளக்கமாக மீடியாக்களில் தெரிவித்த பின்னரும் தாங்கள் மம்தாவிற்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்? உங்கள் இ.ந்.தி.யா. ஒன்றிய எதிர்க்கட்சி கூட்டணியில் நீங்கள் ஒருவராவது மம்தா பானர்ஜியுடன் சென்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் வேலிக்கு ஓணான் சாட்சியென நம்பியிருப்போம். ராகுல் காந்தி ஆதரவாளர்களே மம்தா பானர்ஜியை நம்பவில்லையே
மாநில முதல்வர்கள் எல்லோரும் அரசியல் கட்சிக்காரர்கள் தான். அரசியல் பேச பாராளுமன்றம் உள்ளது. நீடி ஆயோக் கூட்டம் நிதி ஒதுக்குவது, புது திட்டங்கள் பற்றி பேசுவது, பொருளாதாரம் பற்றி எடுத்துரைப்பது , வரி வசூல் செய்வது இப்படி முழுவதும் நிதி சம்பந்தப்பட்டுதான் இருக்கும். அங்கு போய் தேர்தல் பிரச்சாரம் பண்ணுவது போன்று அரசியல் பேசக்கூடாது. மைக் ஆப் ஆனதால் அவர் பேசியது மாநிலத்துக்காகத்தானா அது சரியா தவறா என்பதை அந்த மாநில நிதிச்செயலரை கேட்டால்தான் தெரியும். என்னத்துக்கு வம்புன்னு அவரும் எதுவும் சொல்ல மாட்டார்
அந்த ஐந்து நிமிடங்கள் என்ன பேசினேன் என்று விவரித்திருந்தால் மைக் ஆஃப் ஆன் காரணம் எல்லோருக்கும் தெரிய வரும். பாராளூமன்றத்தில் கட்சி மீட்டிங் போல ஆளாளுக்கு தங்கள் கட்சித் தலைமை, கட்சி சித்தாந்தம் பற்றி இடைவெளி ஒரு கணமும் இன்றி பொழிவது வாடிக்கையாகி விட்டது. நிதி ஆயோக் மீட்டிங்கில் இது தரவில்லை, அது வரவில்லை, மாற்றாந்தாய் மனப்பான்மை என்று வெற்று எதிர்ப்பு அரசியல் மட்டும் பேசிக் கொண்டே போனால் மைக் ஆஃப் ஆகத் தான் செய்யும். கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு, கலந்து கொண்டவுடன் புறக்கணிப்பு, கலந்து கொண்டாலும் புறக்கணிப்பு என்று விதவிதமான புறக்கணிப்பு நடப்பதில், இவர்கள் தங்கள் மாநில, தங்கள் மாநில மக்களின் நன்மைகளையல்லவா புறக்கணிக்கிறார்கள்?
இந்த முறை மக்கள் எச்சரிக்கை விடுத்தால் தான் மெஜாரிட்டி கிடைக்க வில்லை இப்படி தொடர்ந்து எதிர்க்கட்சிகளை மதிக்க வில்லை என்றால் அடுத்த முறை ஆட்சி அமைப்பது கடினமான இருக்கும்
மம்தா தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை என்று இன்று பொங்கும் ஸ்டாலின் அவர்கள் கடந்த 2012ல் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியிலிருந்த போது அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னை தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை என்று வெளிநடப்பு செய்த போது ஏன் பொங்கவில்லை. அப்போது திமுகவைச் சார்ந்த மத்திய அமைச்சர்கள் ஏன் அமைதி காத்தனர். இன்றைய முதல்வர் ஸ்டாலின் அப்போது தமிழகத்துல இல்லையா..
பேச மறுப்பில்லை. தேச விரோத கருத்துக்களையும் சம்பந்தமில்லாத உளறல்களையும் கூறத்தான் அனுமதி மறுப்பு
ரோஹிங்யா சார்பாக கலந்து கொள்ள திட்டம் ?
கள்ளக்குடியேறிஉங்களுக்கு இட ஒதுக்கீடு
இந்த சேசத்துரோகியை உள்ளே அனுமதித்திருக்க கூடாது
மேலும் செய்திகள்
38 வயது பெண் டார்ச்சர் 19 வயது வாலிபர் தற்கொலை
24 minutes ago
சத்தீஸ்கர் ரயில் விபத்து பலி 11 ஆக உயர்வு
25 minutes ago
தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண்கள் பலி
30 minutes ago
பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை
1 hour(s) ago
டில்லி காற்று மாசுக்கு தீர்வு: உதவ தயார் என்கிறது சீனா
1 hour(s) ago
பைக் திருட்டில் ஈடுபட்ட கடலுார் வாலிபர் கைது
1 hour(s) ago
காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய போலீஸ்காரர் டிஸ்மிஸ்
1 hour(s) ago