வாசகர்கள் கருத்துகள் ( 34 )
பப்பு ... இதே கருத்து கணிப்பு கான் கிராஸ் வெற்றி பெறும் என்று கூறி இருந்தால் .....மோடிக்கு கிடைத்த தோல்வி .... எங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி என்று ....நீட்டி முழக்கி இருப்பாய் .....உண்மை கசக்கதான் செய்யும்.
கற்பனை கணிப்பு செய்வது என்று வந்து விட்டால் - ராகுல் ஜி இரண்டு தொகுதிகளிலும் தோல்வி என்று அல்லவா கணிக்க வேண்டும்?
அருமையான பதிவு திரு ராகுல் அவர்களே. கற்பனை கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் உங்கள் கனவு , கற்பனையை விட கேலியாக உள்ளதே. 295 இடங்கள் வேண்டும் என்றால் என்ன வென்று தெரியுமா. அதற்கு தேச பக்தி வேண்டும். விவரம் போதாது தம்பி.
கெட்டிகாரன் புளுகு எட்டே நாள் என்பர். பப்புவின் புளுகு இன்னும் இரண்டே நாள்கள் தான்
கருத்துக்கணிப்புகளுக்கு பிரதமர் என்ன செய்வார்? நல்லாயிருக்கு கதை. தத்திக்குக் கோவம் வந்தால் பாயை பிராண்டுவாரோ? இன்னும் குழந்தைத்தனமாகத்தான் இருக்கிறார்.
அரசியலில் முதல் பாடம் எதற்கும் கோபப்படாமல் இருக்கணும். கடுமரம் தேர்தலில் தோற்றாலும் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் என்று பேசுனாரு. அடுத்து என்ன நேர்ந்தாலும் மக்களை இழிவாகப் பேசக்கூடாது. ஒவ்வொரு சமயத்திலும் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அடுத்த தேர்தல் வரை மக்களுடன் தொடர்பில்.இருக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்கவேண்டும்.டில்லியில் தண்ணீர் பஞ்சம். அதற்கு உண்ணாவிரதம், அனைதியாக ஊர்வகம் நடத்தினால் மக்கள் மனதில்.இடம்.பிடிக்கலாம். பட்டாயா கெளம்பிப் போனா ஊத்திக்கும்.
பார்ரா.. கோவாலு அறிவுரை சொல்றரே.... நம்ப முடியலே
கட்டுமரத்தின் மிகவும் பிரபலமான "சோற்றால் அடித்த பிண்டங்களை" மறந்து விட்டீரோ?
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யிலே இருக்கும் பொய்யிலே வாழும் பொய்யிலே புரளும் பப்பு
எவ்வளவு காலம் பொய்யில் வாழ முடியும்? நல்ல தலைவர்களுக்கு வழிவிட்டு கட்சியை விட்டு இந்த குடும்பம் விலக வேண்டும்.
அம்பானி அதானின்னு உருட்டினதை தவிர வேற ஏதாவது உருப்படியான அரசியல் செய்துள்ளீர்களா.
தமிழ் நாட்டு கணிப்பும் கற்பனைதானோ?
மேலும் செய்திகள்
இந்தியாவுக்கு எதிராக சதி செய்யும் ராகுல்; பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 9
மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்
8 hour(s) ago | 5