வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கட்சி பணம் வாங்குவதும் ஊழல் தான் கிரண் சார் என்று மக்கள் கூறுகின்றனர்
அதை எதிர்கட்சிகளை மிரட்டுவதற்கு மட்டுமே பாஜக பயன்படுத்துகிறதே, ஏன்? பாஜகவிலே சேர்நதால் சட்டம் படுத்து விடுகிறதே, ஏன்?
மோடி வாஷிங் மெசினை பற்றி இந்த சட்டம் என்ன சொல்கிறது என்று விரிவாக சொல்லுங்கள்
ஆனால் அதை உங்கள் கட்சிக்கு ஆள் சேர்க்க பயன் படுத்தாதீர்கள் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
நீங்கள் ள்ளுவது உண்மை. ஆனால் அதை பழிவாங்க உபயோகப்படுத்த கூடாது மக்களுக்கு நல்லது செய்ய பயன்படுத்த வேண்டும்.
பாஜாகாவில் சேர்ந்தால் புனிதர்கள் ஆகிறார்கள் என்பது வரலாறு
ஊழல் செய்து கருப்பு கருப்பாக கோடிக்கணக்கில் வைத்துள்ள பணத்தை வெள்ளையாக்க பல திட்டங்களை வஞ்சகமாக செய்துள்ள உத்திகளையும் கண்டு தண்டிக்க இந்த சட்டம் வழிவகை செய்யவேண்டும்.