வாசகர்கள் கருத்துகள் ( 97 )
முஸ்லிம்களை பாதுகாக்க தனி நபர் சட்டம் இருக்கும் போது தண்டனை சட்டம் மட்டும் ஏன் முஸ்லிமுக்கு அரேபிய சட்டமாக இருக்க கூடாது?
வரவேற்புகுறியது, அதன் காரணம் அறிந்து கொடுக்கப்பட்டது, இந்த தீர்ப்பை விமர்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த மாதிரி அபத்தமான தீர்ப்புகளால்தான் மதம் மாறுவது அதிக அளவில் நடக்கிறது.
நீதிமன்றங்களின் உத்தரவுகள் மிக மிக கவலைக்குரியது ஆண்வர்கத்திற்கு ஆதரவான பழமைவாத சட்டங்கள் இன்னும் உள்ளது என்பதே கண்டனத்திற்குரியது நாடுமுழுவதும் ஒரே சட்டத்தை அமல்படுத்த அரசிற்கு இன்னும் எத்தனைக்காலம் தேவைப்படுகிறது ???
எங்கள் ஊரில் ஒரு அரசு அதிகாரி இரண்டாவது திருமணம் செய்து இருந்தார், முதல் மனைவியின் சுற்றத்தாருக்கு தெரிந்தவுடன் பிரச்சனை நீதிமன்ற வழக்கிற்கு செல்ல இருந்தபோது, அவர் முஸ்லிமாக மதம் மாறிவிட்டார். மதம் மாறியவுடன் அரசு பதவி தப்பித்தது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பு . பொது சிவில் சட்டம் இன்றியமையாதது .தனிநபர் சட்டம் இனியும் செல்ல அனுமதிக்காதீர்கள் . இந்த தனிநபர் சட்டங்கள் களையப்படவேண்டும்
முஸ்லிம் சகோதரர்களே பெண்குழந்தைகளை பெற்றவர்களே மனதைத் தொட்டு சொல்லுங்கள், நீங்கள் பெற்று வளர்த்த தங்கங்களை அன்புடன் தானே வளர்த்தீர்கள், அவர்கள் இரண்டாந்தர மனுஷியாக ஒரு ஆணிடம் கேவலப்பட்டு வாழ்வது உங்களுக்கு சம்மதமா? ஒரு தகப்பனாக முடிவெடுங்கள். காலம் மாறிவிட்டதால் சில தனிநபர் முடிவுகள் மாறலாம். அதன் காரணத்தால் தாங்கள் மதத்திற்கு எதிராக நடப்பதாக எண்ண வேண்டாம். அப்படி எண்ணுபவர்களையும் உரைச்சொல்லால் மாற்றலாம். தவறில்லை. கருணை நிறைந்த இறைவன் இதற்கெல்லாம் தண்டிப்பதில்லை. தங்கள் மதத்திற்கு எந்த குறையும் வராது. மாறாக பழங்காலத்திற்கு போகச் சொல்பவர்கள் மன விகாரம் கொண்ட அறிவிலிகளே
முஸ்லிம்களுக்கு வேறு வேலையே கிடையாதா? எதுக்குஇந்த வேண்டாத தீர்ப்பெல்லாம்.
கேவலமான நாட்டிற்கு எதிரான உத்தரவு
இந்த தீர்ப்பு சரி இல்லை , வழக்கை உச்ச நீதி மன்றதிற்கு எடுத்து செல்ல வேண்டும் .....