வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்திய மக்களுக்கு தேசபக்தி பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. தன்னிருப்பை காட்டிக்கொள்ள இப்படி எதையாவது கிளப்பி விடவேண்டியது. கொரோனா காலத்தில் தட்டு டம்ளர் எடுத்து தட்டியம் டார்ச் அடித்தும் விளக்கேற்றியும் கொரோனவை விரட்டிய தமாஷ் இன்னும் நீங்கா நினைவாகி போனது.
மோடியின் பேச்சை RSS செவிமடுக்குமா. அவர்களின் சமூக வலை தல பக்கத்தில் தேசிய கோடியை பதிவேற்றுவார்களா. ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லடி கதையாகிட போகுது.
வெள்ளையர்களிடம்இருந்து சுதந்திரம் அடைந்தோம் ஆனால் அரசு உயர்பதிஙியில் காலம் காலமாம இருப்பவர்களிடம் இருந்து எப்போது சுதந்திரம் அடைலோம் என்று மக்கள் கேட்கின்றனர்
ஹி ஹி ஆமாம் பிரான்ஸ் நாட்டு ரபேல் வாட்ச் கட்டினால் தான் இந்திய தேசிய தேசபக்தி அணை நீர்போல பொங்கி வழியும்
கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு இந்தியாவில் என்ன வேலை
இந்தியாவின் தலைநரகம் எது என்று அமெரிக்காவில் ஒரு சர்வே எடுத்தார்கள் அதில் 99 சதவீத ஆட்கள் i dont know காரணம் இங்கே நம்ம ஆளுதான் அவுன்னா அமெரிக்காவே சொல்லிறிச்சி பி சே பி ஆட்சி சூப்பருன்னு
உனது நாட்டின் தலைநகரம் டாக்கா தானே
நீ சொல்வதுபோல நீயே ஒரு இடத்தை சொல்லிவிட்டாய் ஆனால் நாடா நிலமோ இல்லாத கல்லக்குடி ஏறித்தான் நீ எதுவுமே ல்லாமல் இங்கே என்ன வேலை உனக்கு
திராவிட முட்டுக்கள் மற்றும் பாக்கிஸ்தான் முட்டுக்கள் கதறல் காணவில்லை.... இது ஒவ்வொரு இந்தியனின் கடமை....
We Indians are patriotic than this Stunt master and him team.
ஹாஹாஹாஹா
மக்களில் தினமும் திருக்கோயில்களுக்கு செல்பவர்கள் இருப்பார்கள். ஆனால் தினமும் செல்வதில்லை . காரணம் பல இருக்கும். திருவிழா நாட்களில் மட்டும் குடும்பத்துடன் செல்கிறோம். சுதந்திரம் அடைந்த நாளை விழாவாக கருதி கொடி ஏற்றுகிறோம். தினமும் தேசிய கொடி ஏற்றவேண்டும். அப்படி செய்தால் விடுதலைக்கு போராடிய தியாகிகளைதினமும் நினைப்போம்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
4 hour(s) ago | 5