உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுவதும் நீட் முதுநிலை தேர்வு துவங்கியது

நாடு முழுவதும் நீட் முதுநிலை தேர்வு துவங்கியது

இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு இன்று (ஆக., 11) காலை துவங்கியது. காலை9.30 மற்றும் , மாலை 3.30 என இரு பிரிவுகளாக எழுதுகின்றனர். நாடு முழுதும் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருந்துவ படிப்புகளுக்கான சேர்க்கை, நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. தமிழகத்தில் இருந்து 25,000 பேர் உட்பட நாடு முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 11, 2024 12:02

இந்த முறையாவது தேர்வு முறையில் யாரும் குற்றம் கூறாமல் நேர்மையாக தேர்வை நடத்தவேண்டும்.


Ramesh Sargam
ஆக 11, 2024 12:01

இந்த முறையாவது தேர்வு முறையில் யாரும் குற்றம் கூறாமல் நேர்மையாக தேர்வை நடத்தவேண்டும். எங்கே மூக்கை நுழைத்து குற்றம் சுமத்தலாம் என்று எதிர்க்கட்சியினர் கழுகு போல காத்துக்கொண்டிருக்கின்றனர்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை