வாசகர்கள் கருத்துகள் ( 33 )
நீட் மிகவும் சிறப்பாக செயல்படுவதால், தனியார் மருத்துவக்கல்லூரிகள் கொள்ளையடிக்க முடியவில்லையே என்ற வைத்தெரிச்சலில் ராகுல் புலம்புகிறார். I
This superman must first be told where is கள்ளக்குறிச்சி and as the CM was it not avoidable Stupidity by pappu
ஆம்ம்ம்ம்ம்ம்மாம் ராவுள் நாயனா.. இந்த மோடி ஒண்ணியுமே பண்ணமாட்டேங்கறார்... எங்க தெருவுலே கூட 4 நாளா குப்பே எடுக்கலை.. மோடி இன்னா பண்ணிக்கிணு கீறார் தெரியலை.. வளக்கமா வர்ர கூர்க்கா வரலை.. இதெல்லாம் மோடி கவுனிக்க மாணாமா???
தமிழ் நாட்டில் 42 பேர் கள்ள சாராயம் குடித்து இறந்து விட்டனர். அங்கு உங்கள் கூட்டணி அரசு நடக்கிறது அதற்கு ஒன்றும் சொல்லாமல் மோடி புராணம் பாடிக்கொண்டு உள்ளிர். மக்கள் சாவுக்கு ஒன்றும் கேட்க தோன்றவில்லையா. நாட்டிற்கு வாய்த சாபக்கேடு.
ராகுலுக்கு ஓட்டு போடும் மக்கள் தேச துரோகிகள்.
Mr. Rahul, your alliance and your party is conspiribg to make you the leader of the opposition, which is,a responsible post. You may have to attend sessions and speak in a responsible way. Please understand tge difference between a criminal a gang a conspiracy etc. If you have a genuine opinion about how to set right a mistake, and it works, you have a chance to shine in politics, instead of being a loudspeaker
பப்பு.... நீங்க என்ன பேசுகிறோம் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா ??? எப்போதும் வாய்க்கு வந்தபடி பேசி கொண்டு திரியுற வேலை செய்ய கூடாது.
காங்கிரசுக்கு இப்போது அரசாங்கத்தில் இல்லாத காரணத்தால் பெரிய அளவில் ஊழல் செய்திட முடியவில்லை. ஏனெனில் மோடிஜி அவர்கள் அந்த ஊழல் பெருச்சாளிகளை விரட்டியடித்துவிட்டார். இப்போது புதிதாக ஊழல் எலிகள் தலைதூக்கி வருகின்றன நீட் தேர்வு வினாத்தாள் வெளியிட்ட வகையில் ராகுலுக்கு போகப்போக புரியும் இந்த ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ் கூட்டம் யார் என்று. யோக்கிய வேஷம் போட்டுகொண்டு பேட்டி கொடுக்கின்றார். மாபெரும் காங்கிரஸ் என்கிற ஊழல் சாம்ராஜ்யத்தையே சிதைத்த அவருக்கு இதெல்லாம் ஜுஜ்ஜுப்பி மேட்டர். நீட் தேர்வு ரத்து செய்ய திட்டம்போட்டது இவற்றையெல்லாம் செய்கின்ற மருத்துவக்கல்லூரி பெரும்முதலாளிகளின் சாதித்திட்டம்தான் இது என்று நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது. ஆனால் ராகுலுக்குத்தான் இதெல்லாம் தெரியவே இல்லை. முதிர்ச்சியில்லா பப்பு போல ராகுல்
எல்லோரும் எல்லவற்றையும் உம்மைப் போல டகா டக் என்று செய்து விட முடியுமா?
கள்ளச்சாராய விஷயத்தில் தோழமைக் கட்சி மாட்டிக்கொண்டதால் அதை திசை திருப்பும் விதமாக ராகுல் அவர்கள் இந்த அறிக்கை விடுகிறார்.
மேலும் செய்திகள்
தெலுங்கானா காங்., அமைச்சரவையில் அசாருதீனை சேர்க்க பா.ஜ., எதிர்ப்பு
5 hour(s) ago | 10
கச்சா எண்ணெய் கொள்முதலை பரவலாக்க மத்திய அரசு திட்டம்
6 hour(s) ago
பெங்களூரு மெட்ரோ ரயிலில் ஒரு ஜோடி நுரையீரல், இதயம் பயணம்
6 hour(s) ago | 1
பாத்திமா ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
8 hour(s) ago
நமது மக்கள் கழகம் கட்சி துணை தலைவர் நியமனம்
8 hour(s) ago