வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த பக்கம் குற்றப்பத்திரிகை படித்து முடிக்கவே நமது நீதிபதிகளுக்கு அல்லது வருடங்கள் ஆகிவிடும் அதற்கு பின் வழக்கு விசாரனை சாட்சிகள் விசாரணை போலீஸ் தரப்பு விசாரனை என ஒரு அல்லது வருடங்கள் விடும் பின்னர் தீர்ப்பு இதெல்லாம் நடந்து முடிக்க எப்படியும் வருடங்கள் ஆகி விடும் அதற்குள் சம்பந்தப்பட்ட நபர் வேறு பெயரில் நிறுவனம் ஆரம்பித்து தன் நம்பிக்கையுடன் புதிய நிறுவனம் ஆரம்பித்து விடுவார்
திமுக அவரை வைத்து செய்ய ஆரம்பித்துவிட்டது
சீனா விற்கு மட்டும் தான? உலகத்தில் உள்ள அணைத்து நாட்டுக்கும் இங்கே உளவு வேலை பார்க்கின்றார்கள் ஏன்?
புர்யகஸ்தா போன்ற புல்லுருவிகள் பலர் இந்நாட்டில் உள்ளனர் சொந்த நாட்டிற்கு துரோகம் எய்யும் இவர்களை போன்றோர்களை களையெடுப்பது எதிர்கால பாரதத்திற்கு நல்லது
இந்திய இராக்கெட்டிலேயே கூட சீனக்கொடியை போட்டு சீன விசுவாசத்தைக்காட்டும் தீம்காவை தடை செய்தால்க்கூட தப்பில்லை அதே போல சீனாவுடன் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் போட்ட காங்கிரசும் கூட தடை செய்யப்பட வேண்டிய அமைப்பே
தேசபக்தி, நன்னெறி, அடக்கம், நல்லொழுக்கம், நன்னடத்தை, நல்லகுணம், போன்றவைகளை ஆரம்ப பள்ளியில் கற்றுக்கொடுக்கவேண்டும் அப்போதுதான் இந்தியா உருப்படும்
மேலும் செய்திகள்
1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்
18 minutes ago
முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
20 minutes ago
5,945 இந்தியர்கள் வெளியேற்றம்
22 minutes ago