வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உச்ச நீதி மன்றம் பற்றி தெரிந்தும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆச்சரியம்தான். பொன்முடி பொன்முடி , எங்க போச்சு உங்க கேசுனு பாட வேண்டியதுதான்
இவங்க உறுதி செய்தால் தண்டனை கிடைத்து விடுமா என்ன???சசிகலா ஜெயிலில் ஆனால் அவர் மாலுக்கு சென்று வருகின்றார் புத்தம் புதிய உடையோடு என்று தான் விடியோ வந்து விட்டதே. பிறகு அவன் ஜெயிலில் ஆனால் 5 நட்சத்திர பார்த்துக்கொள்ளுதல் என்றும் கூட வந்து விட்டது.
அது இந்த வகையில் வராது மிஸ்டர் இருநூறு
சபாஷ் ..வாழ்த்துக்கள் ஏன் ஐ ஏ ...வரும் காலங்களிலும் சவால் காத்து கொண்டு இருக்கிறது ....விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது மிக அவசியம் ..
தண்டனையை உறுதிசெய்வதை விட , உடனடியாக நிறைவேற்ற வழி செய்யவேண்டும் ..அப்பீல் தண்டனை குறைப்பு மன்னிப்பு என்பதே இந்த தேசத்துரோகிகளுக்கு கூடாது ..
என் ஐ ஏ கண்டுபிடித்த நிறைய குற்றங்களில் வெடி குண்டு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது .இந்த முகமையை நன்கு விரிவாக்கம் செய்து உள்ளூர் காவல் துறை கண்டு கொள்ளாமல் விடும் குற்றங்களையும் தடுக்க வேண்டும்
ஆக துக்கடா துக்கடா ஹோ ஜாய் ன்னு சொல்றவனுக்கெல்லாம் சுளுக்கெடுக்குறது ன்னு முடிவு பண்ணிட்டீங்க ?