வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சித்தராமையா சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கான சண்டை. ஆட்சி கவிழ்ந்தால், விரைவில் ரெண்டு பேருக்கும் கிடையாது.
முதல்வர் பதவி காலியாக இல்லை..... ஏற்கெனவே சிவக்குமார் என்னிடமிருந்து முதல்வர் பறிக்கும் வகையில் நடந்து கொண்டு இருக்கிறார்..... அதற்கு இத்தாலி போலி காந்தி கும்பல் உடந்தை.
பல மாநிலங்களில் முதல்வர்களின் மேல் பகுதி களிமண் மட்டும்தான்.
முதல்வரின் தலை காலியாக உள்ளது.
சித்துவின் சித்து விளையாடல் இனி நீடிக்காது.சிவன் தாண்டவம் எடுக்கத் தொடங்கி விட்டார். சித்து என்கிற நரகாசுரன் நசுக்கப்படுவார் சிவன் என்கிற சிவகுமாரன் முருகன் ஆட்சி செய்வார்.
என்ன சோதனை இந்த பப்பு வுக்கு...எளிமையானவர், எளிதில் அணுக முடியும் அப்டி இப்படின்னு கதை விட்டார்கள்...ஒரு மாநிலத்தின் முதல்வர், அம் மாநிலத்தின் கட்சி தலைவர் அவருக்கே சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கெடைக்க வில்லையா? நவீன தீண்டாமை, போலி சமூக நீதியை உருட்டிக்கொண்டுள்ள மேதாவிகள், முட்டுக்கள் ...அப்போ அய்யா கார்கே ஒப்புக்கு சப்பாணி யா?