வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவன் போன்றவர்களை காலம் முழுதும் உள்ளே தள்ள வேண்டும். பாவம் இவன் பெற்றோர்கள். இந்த கும்பல்களை உடனே உள்ளே போடவேண்டும். நாகரீகம் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வாந்தி எடுக்கிறார்கள். இவர்களை பெற்றவர்கள் வெட்கப்பட வேண்டும்
இவன் கேள்வி போன்றே படத்தை எடுத்த தயாரிப்பாளர் மீது என்ன வழக்கு போடுவார்கள் ?
தமிழ் நாட்டில் ஹிந்துக்களை, கோவில் குருக்கள்களை கொடுமைப்படுத்துகிறார்கள். இவர்களை கேட்க நாதி இல்லையா?
காலில் இருப்பதை கழட்டி அடிச்சா அதையும் பிரபலமாவதற்கான வழி என்று கூட இந்த மாதிரி கேடு கெட்டவனுக எடுத்துக் கொள்ளுவானுக.
ஆபாச சினிமா மட்டும் எடுக்கலாமா?.. சுதந்திரம் என்ற பெயரில்...
இந்தியாவை பற்றி யாராவது தவறாக பேசினால், ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும் .
இந்த ஆள் யாருன்னே தெரியலே இனி google search செய்து பிரபலம் ஆயிடுவார்
மேலும் செய்திகள்
தி.மு.க., நேர்மையான போர் வீரன் அல்ல: தமிழிசை
13-Jan-2025