வாசகர்கள் கருத்துகள் ( 28 )
நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான். உச்ச நீதி மன்றம் நீட் தேர்வு அவசியம் என்றது. ப. சிதம்பரத்தின் மனைவி நீட் தேர்வு நீக்க வேண்டியதில்லை என்று வாதாடினார். நீட் தேர்வை நீக்க பா ஜ க வால் முடியாது. தி மு க வின் பிரமுகர்கள் யார் யார் மெடிக்கல் காலேஜ் வைத்து இருக்கிறார்களோ அவர்கள் சொல்படி காங்கிரசும் தி மு க வும் தேவையான அளவு அமளியும் கூச்சலும் போட்டாகிவிட்டது. முட்டாள்கள் போல இன்னும் முறைகேடு,முறைகேடுகளில் தான் தமிழ்நாடு அரசாங்கமே நடக்கிறது அது இது என்று நேரத்தை வீணாக்காமல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தால் ஏதாவது பலன் கிடைக்கலாம். லோக் சபா நேரத்தை வீணாக்காதீங்க 1
நீட் தேர்வு வேண்டாமென்றால் கீழ்கண்ட நிபந்தனைகளை நாடு முழுவதும் அமல் படுத்தவேண்டும் ௧.தனியார் மருத்துவக்கல்லோரிகள் அரசுடைமையாக்கப்படவேண்டும் 2 தகுதி அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தேக்கப்படவேண்டும். ௩.கல்விக்கட்டணம் வருடத்திற்கு 10 lacs யை தாண்டக்கூடாது.
விவசாய நிலத்தில் வரும் வருமானத்தை விட பல லட்சம் கோடி வருமானத்தை அள்ளிஅள்ளி கொடுத்தது மருத்துவம் மற்றும் பொறியில் கட்டிடங்கள் . விமானங்கள் மற்றும் விமானங்களில் எல்லாமே பறந்தன. பல பேராசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து இரயிலில் இடம் பிடிப்பது போல் விற்று சம்பாதித்தனர். அது ஒரு தனி வாழ்க்கை . எல்லாமே மீண்டும் வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை, வாழ்க அமளி . வந்தே மாதரம்
நீட் எழுதுவதை ஊக்கப்படுத்த முடியாத சூழல் காரணம் மாநிலத்துக்கு மாநிலம் ஊழல் மோசடி பரிட்சையை கண்காணிக்கும் நிலை மாற்றம். விடைத்தாள் உனக்கு 5லட்சம் கொடுத்து வாங்கி பரிட்சை என்று 5000 பேர் ஈடுபட்டால் கல்வியின் தரம் எப்படி இருக்கும். எனவே தேர்வு முறை மாநில அளவில் நிலவுவதே சிறப்பு. மோசடி கல்வி கற்றவர்கள் அவர்கள் மாநில அளவில் முடக்கு வார்கள். தமிழக மாணவர்கள் நன்மை அடைவார்கள். ஒரே தரம் என்ற தேசிய கொள்கை வினாத்தாள் மோடியால் மிக பெரிய மாநிலங்களான குஜராத் உபி பிகார் தலை நகர் டில்லி என பல மாநில கல்வி தேர்வு தரத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது. இது ஒன்றல்ல இதற்க்கு முந்தய ஆண்டுகளிலும் நிகழ்ந்துள்ளது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
மக்கள் வரிப்பணம் விரய ஆரம்பம்
கோர்ட் உத்தரவின் படியே நீட் அமலாக்கப்பட்டது. பிடிக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட் செல்லட்டும் . பார்லிமென்ட் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
நீட் தேர்வு குளறுபடிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்
நாடோடிக்கு இங்கு என்ன வேலைவேண்டிக்கிடக்கு ? ஆரியத்தை வேரறுக்கவேண்டிய நேரமிது, ஆப்கானுக்கு அப்பால் இந்த நான்குகால் ஆரியர்களை துரத்தி வேரறுக்கவேண்டும்
ஆரியர்களைசெய்கிறபடி.மற்றமதவந்தேறிகளையும்செய்தால்நலமா.
நீட் எக்ஸாம் மாதிரி சட்ட படிப்புக்கும், இன்ஜினியரிங் படிப்புக்கும் வைக்கணும்,
Conduct exam for South Indians. Leak the question question papers to GUJARATHIS and BIHARIS
மாணவர்களுக்கு மரியாதை அளிக்க நீட் முறைகேடு விவாதம் செய்ய ராகுல். அரசு அமைப்புகள் விசரணையில் உள்ள போது, விவாதம் ஏன்? மக்கள், நீதி, நிர்வாகத்திற்கு பயன் தரும் பொது சிவில் சட்டம் விவாதித்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கிருத்துவ, இஸ்லாமிய சிறுபான்மை அந்தஸ்தை நீக்குக.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago