வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இயற்கை விவசாய முன்னோடி நம்மாழ்வாருக்கும் இன்னும் எத்தனையோ சாதனையாளர்களுக்கு ஒரு விருது வழங்கவில்லையே அஜித், செப் தாமு போன்றோருக்கு விருது தருமளவிற்கு அவர்கள் சமுதாயத்திற்குச் செய்த சாதனை என்ன? ஆனால் நல்லவேளை ஊழல் தலைவர், சிறையிருந்த சிங்கம், அஞ்சாநெஞ்சன் செந்தில் பாலாஜிக்கோ, மண்ணை உண்ட வாயன் பொன்முடிக்கோ விருது தராத வகையில் பாராட்டலாம்
பாரத அரசின் உன்னத விருது பெரும் தமிழர்களுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள். இன்னும் பல விருது பெற அதிக அளவில் தமிழர்கள் தகுதி பெற வேண்டுதல்.
திராவிட ரத்னா பட்டம் ஞான சூனியம் ஈர வெங்காயத்திற்கு வழங்கலாம்.
எப்பேர்ப்பட்ட ஒன்றிய விருதுகள் அதனோட மதிப்பை ....
உண்மையான விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நல்லவேளை இது திருட்டு திராவிட அறிவிலி மடியில் அரசின் விருது அல்ல
தேங்காய் ...மாங்காய் .... பட்டாணி ... சுண்டெல் .....தேங்காய் .... மாங்காய் ... பட்டாணி ... சுண்டல் ......ஹி ஹி ஹி .....விருதுகளின் மதிப்பு இப்போ இவ்ளோ தான்
விடியல் சம்பள விசுவாசியே . இந்த மாதிரி நெஞ்செரிச்சல் கருத்து எழுதினால் உங்கள் மனக்கருப்பு தெளிவாக தெரிகிறது. நாடு தன மக்களுக்கு அங்கீகாரம் தருவது உங்களுக்கு அல்லது தனி மனிதனுக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் நாட்டு அரசு தரும் விருதுகளுக்குமாவது மரியாதையை தாருங்கள்
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி சக நடிகர் பட வசூலை தகர்க்க மோசமான விமர்சனம் செய்யும் கேவலத்தை கண்டோம் கால் கை பிடித்து வருமான வரி ஏய்க்கிற காட்சியும் காண்கிறோம் ஒரே அப்களில் ஒரு குடும்பத்துக்கே விருது கிடைத்ததையும் கண்டோமே சும்மாவா பீச் சுண்டல்
விருதுக்குத் தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஒன்றிய அரசு எதை செய்தாலும் சந்தேகக்கண்ணோடு பார்க்க வேண்டியுள்ளது, எப்போதும் போல இல்லாமல் இப்போது விருதுகள் அள்ளி கொடுப்பதின் பின்னணி ஆராயப்படணும், அதிலும் நல்லி குப்புசாமி ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் செய்பவர், கலைகளை ஆதரிப்பவர், இப்போதுதான் விருது கொடுக்கணுமா? பொழுது போக்கு கலையான சினிமாவுக்கு இத்தனை விருதுகளோ? அடுத்து ரொம்ப முக்கியமான விஷயம், மக்களுக்கு உயிர் வாழ அடிப்படை உணவு கொடுக்கும் விவசாயிகளுக்கு ஏன் விருது இல்லை? மருத்துவம், அறிவியல் போன்ற உயிர் காக்கும் துறைகளுக்கு போதுமான விருதுகள் ஏன் இல்லை? மிக மிக முக்கியமாக ராணுவத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை மறக்கலாமா? விருதுகள் கமிட்டி செயல்பாடுகள் கவலைக்குரியந . ஏன் என்றால் ஆட்சியில் இருப்போருக்கு பலனை தரக்கூடியவை, விமரிசனத்திற்கு உள்ளாக்கக்கூடாது.
அவார்ட் வாபஸி அதாவது விருதுகளைத் திரும்பத்தரும் - கும்பலை ஆதரிச்சவனாச்சே நீயி ..... இப்ப ஏன் பொங்குற ????
திரு நல்லி குப்புசாமி அவர்களுக்கு கொடுக்க பட்ட விருது பத்ம விபூஷண் ஆகும். அவருக்கு 2003 ஆம் ஆண்டே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு விட்டது. இம்முறை விவசாயி திரு சுபாஷ் ஷர்மா அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுக்க பட்டது. 2016இல் நம்ம ஊர் விவசாயி திரு நம்மாழ்வார் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க பட்டது. உயிர் துறந்த ராணுவ வீரர்களுக்கு பரம்வீர் சக்ரா போன்ற உயரிய விருதுகள் தனியாக உள்ளது. தங்களது விமர்சனங்களுக்கு அடிப்படை இல்லை.
விருதுக்கு தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள் ,
பிஜெபி எதிர்ப்பு அரசியலில் நுழைந்ததன் மூலம் அஜித் விருது வாங்க வழி செய்த JOSEPH விஜய்க்கு நன்றி.