வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இங்க பல ஜி.......கள் ஊளை இடுவது கேட்கிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அருமையான ஒரு சந்தர்ப்பம் இப்போது கிடைத்து இருக்கிறது. இதைவிட்டுவிட கூடாது. ஜியோ பாலிடிக்ஸ் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. திருமாவளவன், சீமான், வேல்முருகன் போன்ற தேசத்துரோகிகள் நாடுமுழுக்க பெருமளவில் இருக்கலாம். பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங், ஜெயசங்கர், அஜித் தோவல், அமித்ஷா எனும் பலமான ஐந்து சிங்கங்கள் இருக்கும்போதே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தானியர்களை அவர்கள் நாட்டுக்கு துரத்திவிட்டு நிலப்பகுதி முழுவதையும் இந்தியாவோடு இணைக்கவேண்டும்.
அதாவதுங்குறேன் , பாகிஸ்தான் பார்டர் பக்கம் இருக்குற மரங்களின் கிளைகளை எல்லாம் வெட்டி விட சொல்லணும் ,காத்து இல்லாம பாகிஸ்தான் அல்லாடட்டும்ங்குறேன் என்ன சொல்றிங்க ராஜ்
ஆறுன கஞ்சி பழங்கஞ்சின்னு சொல்வாங்க....தாக்குதல் நடந்த அடுத்த நிமிசமே தீவிரவாதிகள் முகாமை தேடிப்போய் அழிக்காமல் ஆலோசனை..ஆலோசனை...
கடைசி வரைக்கும் உருப்படியா ஏதும் செய்யமாட்டானுக நேருவையும் காங்கிரஸ்ஸையும் கடைசில பழி சொல்லுவாங்க ஏன்னா பிஜேபி யோட வரலாறு அப்படி வாகிபு சட்ட திருத்தத்தை திசை திருப்ப பிஜேபியோட நாடகம் இது
எந்த நடவடிகையும் இருக்காது
பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசின் கீழ் அணைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நம் பாரத நாட்டின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத பாக்கிஸ்தான் கோழைத்தனமாக இது போன்ற தீவிரவாத தாக்குதலை முன்னெடுக்கிறது உலக பொருளாதார வலிமையில் மூன்றாம் இடத்தை நோக்கி முன்னேற்றம், உள்கட்டமைப்பு முதல் உள்நாட்டு தொழில் துறை வரை சிறப்பான வளர்ச்சி, உலக அரங்கில் பிரதமர் மோடி மிகப்பெரிய சர்வதேச ஆளுமையாக உருவானது போன்ற பல்வேறு காரணங்களால் நம்நாடு அடைந்திருக்கும் புகழை தீவிரவாதம் மூலம் சீர்குலைக்க பார்க்கிறது பாகிஸ்தானிய அரசு அந்நாட்டின் இராணுவ தளபதியின் சமீபத்திய பேச்சுகள் இந்தியா மீது விஷத்தை கக்கியது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. இந்தியாவுடன் நேருக்கு நேராக மோதி வெற்றிபெற முடியாத பாகிஸ்தானிய அரசு அவ்வப்போது கீழ்தரமாக ஈடுபடுவது இந்திய பாராளுமன்ற தாக்குதல், மும்பையில் அப்பாவி மக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல் மற்றும் தற்போது காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது மத ரீதியான, வெறித்தனமான தாக்குதல் போன்றவை. இதையெல்லாம் கட்டுப்படுத்த நாம் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் அணுகுமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அதாவது இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளே சிறந்த பயனை தரும். எலிகளை போல வளைகளில் போய் பதுங்கிக் கொள்ளும் தீவிரவாத கும்பலை புகையை ஊதி பிடிப்பதை போன்றே வீழ்த்த வேண்டும் முன்பு கையாளப்பட்ட துல்லிய தாக்குதல்களும் Surgical strike நிச்சயம் பயனளிக்கும்.
சந்திப்பு, ஆலோசனை இதைவிட்டு வேறு எதுவும் உண்டா. அதான் பாகிஸ்தானுடன் போர். அதுதான் சிறந்த ஆலோசனையாக இருக்கும்.
முக்கிய ஆலோசனைன்னு போட்டுட்டு .....
இந்த சின்ன கருத்துக்கு எல்லாம் 200 ரூபாய் கிடைக்காது. பெர்சா கருத்து போடு பகோடா