வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பார்லிமென்ட் விவாதங்களில் ராகுல் கலந்து கொண்டால் மிக சுவராஸியமான கருத்துக்கள் நமக்கு கிடைக்கும். ?
ஜனநாயகத்தை மதித்து விவாதங்களில் பங்கேற்க அவர்களுக்குத் தெரியாது ......
ஆம். வந்து ஜீ க்கு ஜே போடணும். இல்லேன்னா மைக்கை ஆஃப் பண்ணிருவோம்.
அவர்கள் மக்களால் தேர்தெடுக்க பட்டுள்ள காரியாத்தை மறந்து சபையய் நடக்க விடாமல் செய்வது தானே அவர்கள் குறி. நாடு முன்னேற பல மாசோதாக்கள் நிறை வேற்ற வேண்டும் அதை தடுக்க தானே முனைப்பு காட்டுகிறார்கள். மகா பிரயத்தனம் செய்கிறார்கள். நல்ல ஜனநாயகம்
மக்கள் கூமூட்டை என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க வளமுடன் அகண்ட ஊழல் வாதிகள்
எதிர்க்கட்ச்சிகள் பேசும்போது, மைக் ஆப் செய்யாதீர்கள். கூச்சல் போடாதீர்கள். அவர்கள் சொல்வதை கேளுங்க.
மேலும் செய்திகள்
அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
1 minutes ago
வேங்கடாசலபதி கோவிலில் கருடசேவை வீதியுலா
2 minutes ago
நேபாள கனமழை நிலச்சரிவு - வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி
1 hour(s) ago