உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " மக்கள் என்னை அழைக்கின்றனர் " - ராபர்ட் வாத்ராவுக்கு இப்படியும் நினைப்பு

" மக்கள் என்னை அழைக்கின்றனர் " - ராபர்ட் வாத்ராவுக்கு இப்படியும் நினைப்பு

புதுடில்லி: ‛‛ தீவிர அரசியலில் ஈடுபடும்படி நாட்டு மக்கள் அனைவரும் என்னை அழைக்கின்றனர்'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.லோக்சபா தேர்தலில் உ.பி.,யின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா விருப்பம் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் நிருபர்களிடம் ராபர்ட் வாத்ரா கூறியதாவது: நாடு முழுவதும் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது. நான் எப்போதும் மக்களுடன் இருப்பதால், தீவிர அரசியலில் ஈடுபடும்படி மக்கள் கூறுகின்றனர். தங்கள் பகுதியில் இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். 1999 முதல் அமேதி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறேன். அத்தொகுதியின் தற்போதைய எம்.பி., ஸ்மிருதி இரானி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் பாஜ.,வை விட காங்கிரசுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். ராகுல் மற்றும் பிரியங்காவின் கடின உழைப்பை பார்த்துள்ள மக்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ராபர்ட் வாத்ரா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

madhavaraja
மே 02, 2024 22:31

நினைப்புதான் புழைப்பை கெடுக்குமாம்


venkatakrishna
ஏப் 27, 2024 21:32

வதேரா சொல்வது உண்மை அடுத்த prime மினிஸ்டர் ஆகலாம் என்ற எண்ணமாக இருக்கலாம்


THOMAS LEO
ஏப் 27, 2024 20:37

Why Stomach fire : :


R Kay
ஏப் 28, 2024 02:28

அல்லேலூயா


R Kay
ஏப் 28, 2024 02:28

காமெடி பீஸ்


பேசும் தமிழன்
ஏப் 27, 2024 18:27

போலி காந்தி குடும்பத்தில் இருந்து இதோ ....மற்றுமொரு போலி காந்தி ....ராபர்ட் காந்தி ....நாடு விளங்கிடும்.


krishnamurthy
ஏப் 27, 2024 18:24

மக்கள் என்றல் சோனியா குடும்பத்தினரை குறிக்கிறது


என்றும் இந்தியன்
ஏப் 27, 2024 17:22

சிறிய மாற்றம் மாக்கள் / மக்குகள் என்ன அழைக்கின்றனர் - இது தான் சரியானது


Lion Drsekar
ஏப் 27, 2024 15:44

Prime Minister Modi is bringing every single citizen of India free of cost from war-torn Ukraine Whereas, On the th day of June there was a huge flood in Kedarnath in the Uttarakhand state causing heavy destruction and casualties , pilgrims died in the heavy flood which continued for three consecutive days


Lion Drsekar
ஏப் 27, 2024 15:29

இந்திய ராணுவ ஜெனரல் திரு வி கே சிங் பதிவு செய்ததாக காட்டு தீயாக செய்தி பரவுகிறதே , இது உண்மையா ? கேதார்நாத் திடீர் வெள்ள ஊழல் காங்கிரஸ் அரசின் செயல்பாட்டை அம்பலப்படுத்தியது போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் பிரதமர் மோடி இலவசமாக அழைத்து வருகிறார் அதேசமயம், கேதார்நாத் பேரழிவின் போது, ​​இந்துக்களின் உடல்களை அகற்றுவதற்காக ஒரு உடலுக்கு ரூ,,/-ஐ காங்கிரஸ் எடுத்தது ஜூன் , அன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பெரும் அழிவு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்ந்து நாட்களாக பெய்த கனமழையால் , பக்தர்கள் உயிரிழந்தனர் கேதார்நாத்தில் சிக்கிய யாத்ரீகர்களை மீட்க காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை நான்காவது நாளில் சர்வதேச சமூகம் இந்த பயங்கரமான பேரழிவை அறிந்தது மற்றும் செய்தி சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது அப்போதுதான் வெட்கக்கேடான காங்கிரஸ் அரசு உதவி அறிவிப்பை வெளியிட்டது ஜூன் ஆம் தேதி, சோனியா காந்தி சில மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார், ராகுல் காந்தி பாங்காக்கில் இருந்தார் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இருவரும் ஜூன் ஆம் தேதி இந்தியா திரும்பினர் ஒரு பெரிய ஊடகச் செய்திக்குப் பிறகு காங்கிரஸ் அரசு எட்டு லாரிகளில் பிஸ்கட் மற்றும் மினரல் வாட்டர் பாக்கெட்டுகளை அனுப்பியது இந்த லாரிகள் அனைத்தும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பிரமாண்ட சுவரொட்டிகளை ஏந்தியபடி இருந்தன, மேலும் தாயும் மகனும் கொடிகளை அசைத்து கான்வாய் கிளம்பினர் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அச்சு ஊடகங்களின் முதல் பக்கங்களில் இருந்தன, மேலும் இந்த செய்தி அனைத்து தேசிய செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளாக மாறியது கிராம மக்களே சடலங்களை தகனம் செய்தனர், ஆனால் ஏராளமான சடலங்கள் பெரிய பகுதிகளில் பரவியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் இந்து யாத்ரீகர்களின் சடலங்கள் வியாபாரம் செய்யப்பட்டன காங்கிரஸ் அரசு இறந்தவர்களின் உடல்களை அகற்ற டெண்டர் கோரியது ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டது, ஒரு சடலத்தை அகற்றுவதற்கு ,, ரூபாய் வீதம் அடுத்த மூன்று நாட்களில் மொத்தம் , இறந்த உடல்கள் அகற்றப்பட்டன அரசு உடனடியாக ₹ ,,,, செலுத்துவதற்கு அனுமதி வழங்கியது, இது அதிகாரிகளின் செஞ்சோற்றத்தை கருத்தில் கொண்டு வழக்கத்திற்கு மாறாக வேகமாக உள்ளது பல மாதங்களாக தொடர்ந்து பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதன் பிறகு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன சடலங்களை அகற்றுவதற்கு பொறுப்பான நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதை உங்களால் யூகிக்க முடியுமா? தேசிய மருமகன் ராபர்ட் வத்ராவைத் தவிர வேறு யார் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஹெலிகாப்டர்களைக் கொண்டு நிறுவனத்தை நிறுவினார் தாய் மற்றும் மகன் அனுப்பிய பிஸ்கட் மற்றும் மினரல் வாட்டர் பாட்டில்கள் அதன் இலக்கை அடையவில்லை உலக வரலாற்றில் இறந்த உடல்களின் மிகப்பெரிய வர்த்தகம் இதுவாகும் இந்துக்களுக்கு இழிவான நினைவாற்றல் குறைவாக இருப்பதால் இந்தக் கட்டுரை ஒரு மோசமான நினைவூட்டலாக உள்ளது இதை ஜெனரல் விகே சிங் மே இல் வெளிப்படுத்தினார் புளூ பிரீஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இறந்த உடல்களை பிரித்தெடுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் வத்ரா குடும்பத்தினர் உள்ளனர்"


krishnamurthy
ஏப் 27, 2024 18:23

ஊழலின் சிகரம் காங்கிரஸ்


Nagarajan D
ஏப் 27, 2024 14:44

ஆமாம் மக்கள் இவரை அழைக்கிறார்கள்.....


kannan sundaresan
ஏப் 27, 2024 14:43

எப்ப உங்கள குடும்பம் அரசியலில் இருந்து வெளியேறப் போகின்றது ?


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி