வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நரேந்திரமோடி காவி உடை அணிந்து காவி கொடி ஏற்றி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஜெய் ஸ்ரீராம் ,ஜெய் ஹிந்த்
மோகண் பகவத்தை இனி மேல் இந்த அரசு தவிர்க்க வேண்டும். அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா அவர்களை கட்டாயம் அழைத்து இருக்க வேண்டும்
இந்த நிகழ்வுகளை காணும் நாம் பாக்கியவான்கள்.
Jai sri ram
ஜெய்ஸ்ரீ ராம்
போலி திராவிடர்களுக்கு புலம்ப இன்னும் ஒரு சான்ஸ் .
சும்மா இருக்க மாட்டாயா ??
அயோத்தி ராஜ்யத்தின் கொடி, வால்மீகி இராமாயணத்தில் முழுவதும் விவரிக்கப்பட்டு உள்ளது. வால்மீகி முனிவர் ராமன் காலத்தில் வாழ்ந்தவர். மஹாபாரத காலத்தில் வாழ்ந்த அயோத்திய மன்னன் பிருஹத்பாலன், மஹாபாரத போரில் இறந்தார். ராமனுடைய இஷ்வாகு குலத்தின் ஆட்சி மஹாபாரத போருடன் முடிவடைந்தது. அதற்கு பின்னால் அயோத்திய நாடு ராமனுடைய இஷ்வாகு குலம் அல்லாத வேறு பல மன்னர்களால் ஆளப்பட்டது, நாட்டின் கொடியும் மாற்றப்பட்டது. ஆனால் இந்த கொடி, ராஜஸ்தான் மாநிலத்தில் மேவார் ராஜ்யத்தில் ஒரு ஓவியத்தில் லலித் மிஸ்ரா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஓவியம், வால்மீகி இராமாயணத்தில் விவரிக்கப்பட்டபடி, இருந்ததை கண்டு அறிஞர்கள் அறிவுரைப்படி, அதுதான் ராமனுடைய அயோத்தியாவின் கொடி என்று தீர்மானிக்கப்பட்டு இப்போது பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மீண்டும் நிறுவப்படுகிறது. இந்த கொடியில் ராமனின் குல முன்னோரான சூரிய பகவான், ஓம் என்னும் உலக ஆரம்பத்தில் உண்டான பிரணவ சொல் மற்றும் கோவிதார் மரம் எனப்படும் செம்மந்தாரை மரம் போன்றவைகள் உள்ளது. கோவிதார் எனப்படும் செம்மந்தாரை மரம் பாரிஜாதம் மற்றும் மந்தாரை மரத்தின் ஹைபிரிட் கூட்டு மரமாகும். இந்த மரத்தை ஹைபிரிட் முறையில் உருவாக்கியவர் காஷ்யப முனிவர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே மரங்களை கூட்டு அல்லது ஹைபிரிட் முறையில் உருவாக்கும் அறிவியல் அப்போதே இருந்து இருக்கிறது அதிசயம் தான்.
இந்தி தெரிஞ்ச தமிழண்டா...
தமிழன் என முக்காடு போட்ட அந்நிய மொழி/மதமாரிகளின் மத்தியில் ஹிந்தி தெரிந்த தமிழன் இருப்பதில் பெருமையே.
அறிவாலய அடிமையே தான்
வயிறெறிஞ்சி....
ஜெய் ஸ்ரீராம்.
மேலும் செய்திகள்
எரிமலை வெடிப்பால் இந்தியா திரும்பிய இண்டிகோ விமானம்
4 hour(s) ago
ரூ.2.5 லட்சம் கோடி இலக்கு நிர்ணயித்த ரயில்வே துறை
4 hour(s) ago
போட்டோ எடுங்க... பரிசு பெறுங்க...
4 hour(s) ago