வாசகர்கள் கருத்துகள் ( 25 )
எவ்வளவோ முட்டுகொடுக்கிறது காங்கிரஸ் கட்சிக்கு. ஒருவேளை காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்றால்கூட, இவருக்கு எதற்கும் லாயக்கில்லாத ஒரு துறை அமைச்சர் பதவிதான் கிடைக்கும். சத்தியமாக காங்கிரஸ் ஜெயிக்கபோவதில்லை. ஜெயித்தாலும் இவருக்கு அந்த பிரதமர் பதவி கிடைக்காது.
எழுதி கொடுத்ததைத்தான் படிக்க வேண்டுமென்பது கவர்னர், ஜனாதிபதி இவர்களுக்கு எழுதப்படாத அறிவுறுத்தல்
கிழத்துக்கு பொறாமை. இவனுங்க ஆட்சியில் பிரதமரை புகழ்ந்தால் அது ஓகே. மோடிஜியை புகழ்ந்த பேசகைடாது அப்படிதானே. பெருசு.
அப்போ இந்திராவுக்கு ஜால்ரா போட்ட ஜாகீர் உசேன், வி. வி. கிரி, முகம்மது இதயத்துல்லா, வி. வி. கிரி, பக்ருதின் அலி அகமது, பசப்பா தனப்பா ஜாட்டி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ரா. வெங்கட்ராமன் இவர்களெல்லாம் இந்த லிஸ்ட்ல இல்ல போல இருக்கு?
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் சபாநாயகர் மீரா குமார், ஜனாதிபதி பிரதிபா பாட்டில் எப்படி செயல்பட்டனர் ?? இவர்கள் அந்தந்த பதவிகளை எப்படி அடைந்தனர் தெரியுமா ??
மீரா குமார் ராகுலுக்கு உணவு ஊட்டும் புகைப்படம் கூட வெளியானது...
அதற்காக இராகுலின் நீதியாத்திரை பற்றியா குறிப்பிட முடியும்...
பாஞ்சிலட்சம் போட்டதையும், ரெண்டு கோடி வேலை குடுத்துட்டு வர்ரதையும் சொல்லவே இல்லை. எழுதிக் குடுக்கலையாம். தன்னடக்கமாம்.
உருது பேசுபவருக்கு ஹிந்தி புரியாது என்பது வியப்பு ஆங்கிலச் நியூஸ்பெபேர் படிச்சா எதுனா தெரியும்,முரசொலி படிக்கிறவனுக்கு இது தெரிய வாபு இல்லை
Ivan rombataan koovuraan.
பதவி படுத்தும் பாடு .....
பாவம் காங்கிரஸ்காரன் பாடு நிஜத்தை ஒப்புக்கவும் மனசு இல்லே , காங்கிரஸ் சொல்ற பொய்யெல்லாம் பட்டுனு பொசுங்குது
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
5 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 hour(s) ago | 2