வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சாப்பிட்ட பின் வாயை நல்ல கொப்பளதித்து இருந்தால் மணவாழ்க்கை தொடர்ந்து இருக்கும்..
கடவுள் பக்தி மூட நம்பிக்கையாக மாறும் போது தான் எல்லா பிரச்சினைகளும் வருகிறது!
அது சரி அதற்கு ஏன் நீதிமன்றம் வழக்கு போட்டு 12 ஆண்டுகளில் தீர்ப்பு கொடுக்க வேண்டும் புரியவில்லை இன்னொரு 100 வருடங்கள் தள்ளிப் போட்டு இருக்கலாம் யாரோ தானே சாகிறார்கள் அதுவரை இவர்களுக்கு சம்பளம் கிடைக்குமே இப்படி எல்லாம் வழக்கிலும் உடனடியாக தீர்ப்பை சொல்லிவிட்டால் சம்பளம் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் வேலை காலி ஆகிவிடும்
இதே, அந்தக் கணவன் தரப்பினர் இவற்றை உண்ணாது இருந்து அந்தப் பெண்ணுக்கு உண்ணும் பழக்கம் இருந்திருந்தால், அவள்தான் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பெற்றவர் முதல் அறிவுறுத்தவர். மெல்ல மெல்ல, அவளும் தன்னை மாற்றிக்கொண்டு விடுவாள் . இதுதான் பெரும்பாலும் நடக்கிறது
ஒரு சின்ன பூண்டு, வெங்காயம் குடும்பத்தையே பிரித்து விட்டது. நல்ல பூ, நல்ல வெ.
இது பூண்டு வெங்காய கேசா?? பலத்த சந்தேக மாக உள்ளது
சைவம், அசைவம் உண்ணும் கணவன் மனவியிடையே இப்படி பிரச்சனை வருவதில்லை கோட்டுக்கு போகும் அளவுக்கு. பூண்டு, வெங்காயத்தால் வந்துவிட்டது. சமைய வழிபாடு நல்லதுதான், ஆனால் விட்டுக்கொடுத்துபோகணும். பிள்ளைகள் பாவம்,
பூண்டும் வெங்காயமும் நல்ல மூலிகைகள் தான். பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தியுடைய மூலிகைகளாகும் - பூண்டும் வெங்காயமும். ஸந்தேஹமில்லை. ஆனால் தினசரி உணவில் பூண்டும் வெங்காயமும் சேர்க்கக்கூடாது. அவை தேவையில்லாத கிளர்ச்சியை உண்டாக்கி நமது தினசரி வாழ்வில் ஊறு விளைவிக்கும்
மேலும் செய்திகள்
விஜய் பொதுக்கூட்ட திடலில் த.வெ.க.,வினர் துாய்மை பணி
43 minutes ago
விவசாய பயிர்களை பாதுகாக்க செயல்விளக்க நிகழ்ச்சி
50 minutes ago
பாரதி வாழ்ந்த மண்ணில் கவர்னராக இருப்பது பெருமை
52 minutes ago
தேசிய இளையோர் கலை விழா
59 minutes ago
மாநில அளவில் அபாகஸ், வேத கணித போட்டி
1 hour(s) ago