வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பூனைக்கு சற்று கோபம் தான்!
அவிங்களுக்கு என்னா காசுக்கா குறைச்சல்? ஒரு 100 கோடி உருவுங்க.
பதில் அளிக்க நாலு வாரம்னா இவிங்க தரப்பு வக்கோலுங்க கோர்ட்டில் பேசிகிட்டது என்னவாம்...??? இந்த மாதிரி சட்டம் மற்றும் கோர்ட்டு வச்சிட்டு நாம் 3000வது வருஷத்தில் கூட முன்னேறிய நாடு ஆக முடியாது
முதலில் இந்த கேஸ் போட்டவனின் பெயரை தெரிந்துகொண்டு அவனை விட வயதில் மூத்த அவனுடைய பெயர் உள்ளவர்கள் என் பெயரை வைத்து இருக்கிறான் என்று அனைவரும் வழக்கு தொடுக்க வேண்டும் . நீதிமன்ற வேலை நேரத்தை கெடுத்ததாக 10 கோடி வரை அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் இந்த பணத்தாசையால் வழக்கு தொடுத்தவன் மீது
பயமா இருக்குப்பா எங்க நாய் பேர் ஜூலி. யாராவது கேஸ் போட்டுடுவாங்களோன்னு ரொம்ப பயமா இருக்கு
ஒரு பூவின் பெயரை ஒருவர் தனது பத்திரிகைக்கு வைக்கிறார். இன்னொருவர் தனது பொருளுக்கு வைக்கிறார். இரண்டுமே சம்பந்தம் இல்லாத பொருட்கள். எப்படி ஒருவர் மட்டும் உரிமை கோர முடியும்?
இதுக்கெல்லாம் ஏன் ஒரு மாத நோட்டீஸ், விளக்கம் எல்லாம்? வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதற்கு அபராதம் விதித்து கேஸ் முடிக்க வேண்டியது. நீதி துறையை சீர் செய்ய வேண்டும்
குழந்தைகளுக்கு ரோஸ், சம்பகா, மல்லிகா என்று பெயர் வைக்கிறார்கள், அவர்கள் மேலும் வழக்குத் தொடர்வார்களா?
சாய் தீபக் சார்.. வாழ்க வளர்க.. உங்களோட பேச்சு எங்களுக்கு மிகவும் பிடிக்கும்