வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இருபத்தி எட்டா ???? சிதைஞ்சு சின்னாபின்னம் ஆயிராது ????
காதல் காட்சியில் நடிக்கும் ஆணும் பெண்ணும் கட்டி அணைத்து தானே ஆகனும். அது தப்பு தானே. சினிமா தொழில் பாலியல் தொல்லை நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. சமுதாய ஒழுக்க சீர் கேட்டுக்கு சினிமாவும் ஒரு காரணம் தானே.
இதுவரைக்கும் சம்பவம் நடந்த உடனே இந்த அவமானத்தை பொறுக்க முடியாமல் தன்னுடைய பாதிப்பை வெளியிட்ட நபர் என்று எத்தனை பேரை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஆறி அவலாகிப் போன பிறகு குற்றச்சாட்டை வைத்தால் மானமா மார்கெட்டா எதை பிரதானமாக கருதுகிறார்கள் என்கிற கேள்விதானே எழுகிறது.
குளிக்க போன ஸ்ரீதேவி? அடுத்த பாய்ச்சல் ஷேக் கை நோக்கியா?
சரிமா நீ சொல்றத நம்பிட்டோமுனே வச்சுக்க, ஆனா எனக்கு ஒரு சின்ன டவுட்டு, ஒரு ஆட்டோல ஏறி வீட்டுக்கு தப்பி ஓடிட்ட சரி, ஆனா ஆட்டோல போற தூரம்தான் உன் வீடுனா, ஒட்டல்ல ஏன் ரூம் போட்டு தங்குன? ஒரு ஆளா வருவான் ஆட்டய போடலானு பாத்தேன், ஆனா அந்த தயாரிப்பாளர் உன்ன மாதிரி எத்தன நடிகைகளோடு படுத்திருப்பான். எத்தன சினிமாகாரிங்க அவனுக்கு அல்வா குடுத்திருப்பாளுங்க. அதான் படையோடு வந்திருப்பான். கூட்டத்த பாத்ததும் நீ அப்பீட்டு ஆயிட்ட.இப்ப இங்க வந்து நான் பத்தினி தெய்வம்,எனக்கு ஆம்பள வாசனை ஆகாதுனு பீலா விடுற.
ஜொள்ளர்கள் நிறைந்த சினிமா உலகம்.
இந்த வருடம் எல்லோருக்கும் தேசிய விருது கொடுத்து அசத்துங்கள்.
ஒருமுறை ஆபத்திலிருந்து தப்பிய நடிகை பிறகு ஏன் மீண்டும் மீண்டும் அதே ஆபத்தை நாடி தேடி ஓட வேண்டும்? ஆபத்தின் மீது ஆசையா அல்லது அதனால் வரும் வருமானமா?
வருமானமே.
இவ்வளவு ஆபத்துகள் இருக்கும் துறையில் தொடர்ந்து இருக்கும் பெண்கள் என்ன நினைப்பில் இருக்கிறார்கள்.
மோகன்லாலை உள்ள தூக்கிப்போட்டு முட்டிக்கு முட்டி தட்டினால் எல்லா பயலும் அடங்குவானுக.