வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலுங்கானாவிற்கு கொடுக்கும் நிதி ஊழல் செய்யப்படும். கொடுக்காமல் இருப்பதே நலம். கொஞ்சநாளில் மக்கள் அவர்களே சரியாகிவிடுவார்கள். ஊழல் அரசியல்வாதிகளிடம் பணம் கொடுப்பதும் கொடுக்காததும் ஒன்று தான்.
இலவசங்களை கொடுத்து நாசமா போன மாநிலங்களில் பஞ்சாபி ஒரு முக்கிய சாட்சி. இந்த இலவசங்களுக்காக பங்களாதேஷி, பாக்கிஸ்தான் மூர்கத்தினர் அதிக அளவில் அங்கே குடி இருக்கின்றனர். உள்ளூர் பஞ்சாபி சீக்கியர்கள், அவர்கள் மாநிலத்திலேயே சில பகுதிகளில் சிறுபான்மை ஆகி உள்ளனர். பஞ்சாபி முதல்வர் டிவி விளம்பரத்தில் வந்து, ஒரு ரூபாய் இருந்தாலும் பஞ்சாப் மாநிலத்திற்கு கொடுங்கள் என்று பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து இருக்கிறது.
கொடுத்ததை வாங்கிக்கொண்டு பேசாமல் போனால் நல்லது இல்லையென்றால் அதுவும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்றாகிவிடும் என்ன விளையாட்டா கேப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா வாய்க்கு வந்ததை கேட்டால் அதுவும் கிடைக்காது
Punjab Expenditure excluding debt repayment in 2025-26 is estimated to be Rs 1,46,632 crore ??? ஆனால் இவர்களுக்கு ரூ 20,000 கோடி வெல்ல / வெள்ள நிவாரண நிதி??? இதை வைத்து காலிஸ்தான் மற்றும் சொரிவாளுக்கு பங்கு போகுமா அதுக்குத்தான் இவ்வளவு கோடியா??? ஆனால் சேதாரம் ரூ 1600 கோடி என்று மத்திய அரசு கணக்கு போட்டால் இவர்களுக்கு ரூ 20,000 கோடி வேண்டும்???
வாய்ப்பில்லை , குஜராத் நா கிடைத்திருக்கும்
பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா கருத்து சொல்லுறான்யா
நீ வாங்குற 200 ரொவாய் காசுக்கு அதிகமா 2000 ரொவாய் கேட்டுப்பாரு, நிச்சயம் கிடைக்கும்