வாசகர்கள் கருத்துகள் ( 13 )
RGF-இலிருந்து ஒரு நூறு கோடி நிதி விடுவிக்கலாமே
ஆமை புகுந்த வீடும் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. பப்பு எங்கு சென்றாலும் கலவரமும் பிரிவினை மட்டுமே ஏற்படும்
எங்கள் திராவிட ச்டாலின் and உதயாநிதி also வருவாங்க. ஜாலியா swimming பண்ணி relax பண்ணிட்டு வாங்க இளவரசே!
இவர்கள்.... கால் வைத்த இடம் விளங்காது...... அங்கேயும் போய் அரசியல் பேசி கொண்டு இருப்பார்கள்.
ராகுலும் பிரியங்காவும் வயநாட்டிற்கு சென்றால், வயநாட்டிற்கு பிடித்தது சனி.
ஒட்டு போட்டு இறந்து போன மக்களுக்கு நன்றி செலுத்த போறாங்களோ ஹீஹீஹீ
மோடிதான் மண்சரிவை ஏற்படுத்தினார் ன்னு அடிச்சு உடுங்க ... திராவிடர்கள் நம்ப ரெடி .......
தங்குவதற்கு ஏதாவது ஐந்து நட்சத்திர ஓட்டல் இருக்கிறதா என்று ஏற்பாடு செய்து விட்டுதான் போவார்கள்.
Ok, எல்லா மீட்பு வேலையும் ராணுவம் செஞ்சு முடிஞ்சப்புறம், முகாம்ல போயி கண்ணீரும் கதறலுமா, ஐயோ மோடி வரலையா, அமித்ஷா வரலையா, ஐயோ இந்தியாவில், இப்டி ஒரு கொடுங்கோல் ஆட்சியா இன்னும் டில்லில இருந்து oru உதவியும் வரல, அய்யகோன்னு கூப்பாடு போட வர்றாங்க
சீனா இவர்களை இயக்குகிறது ..........
சரி, போய் பார்க்கவில்லை என்றால் இதே வாய் என்ன சொல்லும் தெரியுமா? எதிர்க்கட்சியாக பப்பு ஒன்றும் செய்யவில்லை, சென்று பார்க்கவில்லை, ஆறுதல் சொல்லவாவது போயிருக்க வேண்டாமா என்று சொல்லும். சரிதானே சிவகிரி?
போயி காங்கிரஸ் சார்பா செத்தவர்களுக்குஆளுக்கு ₹ 2 லட்சமாவது குடுத்தா தான் உன் தங்கச்சி பிரியங்காவை அடுத்த தேர்தல்ல ஜெயிக்க வைக்கலாம்!
மேலும் செய்திகள்
பிரதமராக பிரியங்கா இருந்தால்... காங்., எம்.பி., சொல்வது இது தான்
56 minutes ago | 2
ஹிந்து இளைஞர் கொலை: வங்கதேச அரசை கண்டித்து டில்லியில் போராட்டம்
1 hour(s) ago | 2
ஒடிசாவில் 22 நக்சல்கள் சரண்
2 hour(s) ago
பெரும் தவறு!
9 hour(s) ago | 1
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
10 hour(s) ago | 1