வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அவ்வப்போது சில சென்சிட்டிவ் விஷயங்களை சுவாமி கிளப்புவார். கிளருவார். ஒன்னும் நடக்காது. நாமும் மறந்து விடுவோம்.
இது உண்மை என்றால் கடந்த பத்து வருடங்களாக உள்துறை அமைச்சகமும் அதன் அமைச்சர் அமித்ஷாவும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டு இருக்கின்றனரா?
முதலில் கைது செய்யவும்
ஏன் ஐயா நீங்களே உளரிக் கொட்டி மாட்டிக் கொள்கிறீர்கள்.
இட்டாலி நாட்டு சட்டப்படி ஒருமுறை பெறப்பட்ட இட்லி கடவுச்சீட்டை கேன்சல் செய்து விட்டு வேறு நாட்டுக் குடிமகன் ஆக முடியாது. இந்தியச் சட்டப்படி வேறு நாட்டு கடவுச்சீட்டு வைத்திருந்தால் அதனை அந்நாட்டு அரசிடம் திருப்பியளித்துவிட்டு அதன் பின்னர்தான் இந்தியக் கடவுச்சீட்டு பெறமுடியும். இந்த விதிகளின்படி சோனியா கூட நேர்மையான முறையில் இந்திய கடவுச்சீட்டு பெற்றிருப்பார் என நம்ப முடியவில்லை.
ராகுல் மீது எத்தனை வழக்குகள். ஒன்றும் நடப்பதில்லை. ஒன்றும் முடிவுக்கு வருவதில்லை. முடிவுக்கு வராமல் ராகுலை தண்டிக்கமுடியாது. நிலைமை இப்படி இருக்கையில், நீதிமன்றம் எப்படி மேலும் மேலும் ராகுல் மீது வழக்கு பதிவுசெய்தாலும் ஏற்றுக்கொள்கிறது?
இங்கு பிரிட்டன் குடியுரிமை வாங்க வேண்டும் என்றால் இந்திய குடியுரிமையை நம் இந்திய அயலகத்தில் இங்கு சரண்டர் செய்ய வேண்டும். மேலும், பிரிட்டன் குடியுரிமை பெற்ற பின் இந்திய பாஸ்போர்ட்டில் பயணம் செய்வது கிரிமினல் குற்றமாகும்.
என் மாமா பையன் கூட இரட்டை குடிமகன் சர்டிபிக்கேட், ஜெர்மன் அண்ட் இந்தியன் வைத்திருக்கிறான். இங்கே அவனுக்கு ஆதார், பான், வோட்டர் ஐ டி கார்டு களும், டிரைவிங் லைசென்சும் கூட வைத்திருக்கிறான். இதெல்லாம் சட்டபூர்வமானது தான். சு சாமி க்கும் வேற வேலை இல்லை. நீதிமன்றத்துக்கும் போரடிக்குது போல. 6 வருட பழைய கேஸை தூசு தட்டி எடுக்குது. கொஞ்ச நாள் செம காமெடியா இருக்கப் போகுது.
சரியாக விசாரியுங்கள். இரட்டைக் குடியுரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே கிடையாது. கடவுச்சீட்டு சட்டமும் தெளிவாக உள்ளது.
முடியவே முடியாது. இந்தியா அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 5இன் படி இந்திய குடிமகன் இரட்டை குடி உரிமை பெறுவது தடை செய்யப் பட்டுள்ளது.
நீங்க போய் Ministry of Home Affairs ல போய் சொல்லுங்க உங்க மாமா பையன் இந்தியா மற்றும் ஜேர்மன் பாஸ்போர்ட் வச்சிருக்கான் அப்படின்னு. அவங்க என்ன சொல்லறாங்கன்னு அப்புறம் வந்து சொல்லுங்க. India doesnot allow dual citizenship. ஆதார், பான், வோட்டர் ஐ டி கார்டு களும், டிரைவிங் லைசென்சு எல்லாம் illega. ஒண்ணும் தெரியாம உருட்டாதிங்க
ஐயா ஒனக்கு யாரு இந்த கதையை சொன்னது இந்திய அரசாங்கம் இரட்டை குடியுரிமையை தடை செய்துள்ளது இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கு
இரட்டை குடியுரிமை நாம் எந்த நாட்டுடனும் வைத்து கொள்ளவில்லை. அதனால் அனுமதியும் இல்லை. அப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் , உதாரணமாக இங்கிலாந்து, அந்த நாடும் நமக்கு அனுமதி தர வேண்டும். நம் நாடும் அதற்கு ஒப்பந்தத்தில் கை எழுத்து இட வேண்டும். சும்மா இல்லை. நாம் வேறு ஒரு நாட்டில் பாஸ்போர்ட் வைத்து இருந்தால் அந்த நாட்டு பிரஜை ஆவோம். அப்படி என்றால் நாம் இந்தியா நாட்டு குடியுரிமை வைத்து கொள்ள முடியாது.
நமது அரசியலமைப்பு சட்டத்தில் இரட்டை குடியுரிமை பிரிவு 5இல் தடுக்கப் பட்டுள்ளது. எனவே ஒப்பந்தம் எல்லாம் போட முடியாது.
ஆதாரம் இல்லாமல் சுவாமி வழக்கு போட மாட்டார். இப்போது இல்லாவிட்டாலும் நிச்சயம் ராகுல்காந்திக்கு சங்கடம் ஏற்படும் நிலை வரும்
மேலும் செய்திகள்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
6 hour(s) ago
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
6 hour(s) ago
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
7 hour(s) ago
ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
7 hour(s) ago | 2