வாசகர்கள் கருத்துகள் ( 21 )
கொளுத்தும் வெய்யிலில் அமர்ந்திருக்கும் வாக்காளர்கள் முன்னால், இவரை சுற்றி மின்சார விசிறி, குளிர்சாதனை பெட்டி இருந்தும் இப்படி குழந்தைத்தனமாக பாட்டிலில் உள்ள நீரை தலையில் ஊற்றிக்கொள்வது பிரதமராகவேண்டும் என்று ஆசைப்படும் ஒருவர் நடந்துகொள்வது எப்படி இருக்கும். புரட்சி செல்வி, புரட்சி தலைவர், என் டி ராமாராவ் போன்றோரும் நடிகர்கள்தான் ஆனால் அரசியல் மேடையில் அவர்கள் ஒரு கட்சியின் தலையாகவே நடித்தார்கள். எங்குமே நடிகர்கள் போல் கடைசிவரை நடித்ததே இல்லை, வந்தே மாதரம்
அது இங்கு உள்ள புத்திசாலி அண்ணாமலை கூறுவார்
கட்சியோட எதிர்காலத்துக்கு ஒரேயடியாக தலை முழுகியாச்சு என்பதை சிம்பாலிக்காக சொல்லுகிறாரோ.
பாப்பு தத்தியின் இல்லாத மூளை எப்படி சூடானது என்று வியப்பாக உள்ளது.
இப்படி கொளுத்துற வெய்யிலுக்கு மோடி அரசுதான் காரணம் என கூறுவாரா?
தண்ணிய தலையில ஊத்தி என்னத்துக்கு ஆகப்போகுது. கிறுக்குப்பய மண்டையில எலுமிச்சம்பழத்தியில்ல வச்சி தேய்க்கணும்.
பப்பு தலையில் ஊற்றிக்கொண்டது எந்த தண்ணிர் மக்களே
வெயில் தாங்க முடியாமல் தான் ஒருவர் தமிழகம் வரப்போகிறார்
கடுமையான வெயிலுக்கு மோடியை காரணம் காட்டுவார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடுமையான கோடைகாலம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு, தொழிற்சாலைகளுக்கு, 3 மாதம் விடுமுறை, வீட்டுக்கு ஒரு 2 டன் ஏ ஸி இலவசமாக வழங்கப்படும். என்று வாக்குறுதி வரும்.
இதே தான் மக்கள் வருடம் முழுக்க அனுபவிக்கின்றனர். 18 degree air conditioner ல இருக்குற இவனுக்கு என்ன கஷ்டம். ஏதோ election க்கு அலயுற நேரம் மட்டும் தான் இப்படி
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
1 hour(s) ago | 6
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
6 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
7 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
8 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
9 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
10 hour(s) ago | 4