வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சுதந்திரம் அடைந்த நாள் முதல் தேர்தல் ன்று வந்தால் இப்படித்தான் அரசியல் தலைவர்கள் நடந்து கொள்வார்கள் திரு லல்லூ அவர்கள் நடை பாதைகளில் வசிக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு முடிதிருத்துவார், தோசை சுடுவார்கள், நடனம் ஆடுவார்கள், தேர்தல் முடிந்த பின்பு எல்லா தலைவர்களும் மக்களை அடியோடு மறந்து விடுவார்கள் நாம்தான் மூன்றாம்பிறை கமலஹாசன் இரயில் நிலையத்தில் தன்னை மறந்த அந்த பெண் முன்பு கதறியது போல் என்ன சாகசம் செய்தாலும் எதுவும் நடக்காது நம்மை அவர்கள் ட்ரிம் செய்து விடுவார்கள் வந்தே மாதரம்
தேர்தல் சமயத்தில் இதெல்லாம் நடக்கும்
நாடு நல்லரசு வல்லரசு ரேஞ்சுக்கு போய்க்கொண்டிருக்கும் போது இதெல்லாம் ஒரு செய்தி என்று வெளியிடும் தினமலரை வன்மையாக கண்டிக்கிறேன்
இதனை செய்வதற்கு நாட்டில் ஒருவருக்கு மட்டுமே உரிமை உள்ளது ராகுல் செய்தால் நாடகம் அப்படி தானே
should have social and moral responsibilities. Please avoid publishing such third rated news such as the present one. This is applicable to entire media.
முன்பு தெருவை கூட்டி படம் பிடித்து திமுக வென்றது ராகுல் தெருகடையில் டீ, பஸ்ஸில் பயணம், சாதாரண சலூனில் டிரிம் போன்ற நாடகம் எடுபடும் காலம் இதுவல்ல தேசிய வளர்ச்சி கொள்கை தேவை
ராகுல்ஜி ஏழைகளின் தலைவர் எல்லோர்க்குமான தலைவர் மதம் மற்றும் மனித ஒற்றுமைக்கான தலைவர் வருங்காலஇந்திய வளர்ச்சிக்கான ஒரே தலலைர் வாழ்க ராகுல்ஜி
இட்டாலி யிலா?
மேலும் செய்திகள்
பகுதிநேர அரசியல்வாதி ராகுல்!
13 minutes ago
வங்கதேச தூதருக்கு மத்திய அரசு மீண்டும் சம்மன்
2 hour(s) ago | 1