வாசகர்கள் கருத்துகள் ( 15 )
திரு.கார்கே அவர்கள் வேலை யஇன்மஐ பற்றி பேசினார். ஆனால் 54 வயது இளைஞர்களுக்கு எல்லாம் அரசில் வேலை தர இயலாது என்பது தெரியாது போலும்.
செங்கோலாலேயே முட்டியத் தட்டணும்
சுய சார்பு, தன்னிறைவு என்னும் பிரதமரின் சிந்தனையில், அவருக்கே தெரியாமல் கசிவுக்கள் உள்ளது போல, அதனால் தான் இந்தியாவின் புதிய பெருமையில் மழை நீர் கசிவு. கசியட்டும் மக்கள் வரிப்பணம். அயோத்தியில் ராமர் கோவிலில் பிரச்சனை இல்லையே. நல்லது
'நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாளே முதலை புறப்பட்டதாம் ' பிரதிஷ்டை ஆன நாலாம் மாதமே ஒழுகும் கோயில், இரண்டு கூட்டம் கூட நடக்காத பார்லிமென்டில் வாளிகளில் பிடிக்கும் அளவு ஒழுக்கு நல்ல 'ஒழுக்கமான' காண்ட்ராக்டர் களும், அதிகாரிகளும் நன்றாகவே வேலையை 'காட்டி' இருக்கிறார்கள் என்று தெரிகிறது
இங்குள்ள புதிய ஸ்டேடியமே இடிந்து விழுந்தது.
அய்ய அப்ப பேய் மழை பெஞ்சதை மறந்துட்டீங்க. சென்னைல வெள்ளம் வந்தா வந்த வேகத்துல வடிஞ்சுடும்னீங்க என்ன ஆச்சு விடியல் சம்பள வாசகரே. சரியா கட்டலையா சரி செய்ங்கன்னு சொல்றதை விட்டு செங்கோல்ங்கிறீங்க காண்டிராக்ட்ல எவ்வளவு பாஜக தின்னுச்சோங்கிறீங்க உங்க விடியல் கூட்டணி காங்கிரஸ்காரங்களும் ,கம்யூணிஸ்ட்களும், மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க தங்களுக்கு சொந்தமான அரதப்பழசான கட்டிடங்களை மிக அதிகமான வாடகைக்கு விட்டு பகல் கொள்ளை அடிச்சதை நிறுத்துவதற்காக , புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையை தாங்காமல் விடியல் கூட்டணி சம்பள ஆட்கள் என்னென்னமோ உளறுகின்றன
இந்த கட்டிடத்தைத் தான் ராத்திரி தூக்கம் வராம போய் ஆய்வு பண்ணாராம்.பெரிய ஜீ. பெரிய நியூசாப் போட்டு மெடல்.குத்தி உட்டாங்க.
அது லோக்சபா இல்லை. லீக் சபா... 970 கோடி ருவா தண்டச் செலவில் சங்கிகளை வெச்சு கட்டினா இப்பிடித்தான். சரி போங்க. ஒழுகுற தண்ணிய அண்டாவில் புடிச்சு கேண்டீனில் சமையலுக்கு பயன்படுத்துங்க.
இவங்க... அழகான பழைய பார்லிமெண்ட் ஒழுகுதுன்னு சொல்லி புதிய பார்லிமெண்ட் கட்டி... ஆறுமாசத்திலேயே சிறிய மழைக்கே ஒழுகுது... இந்த “நேர்மை”ய... “ஊழலின்மை”ய என்னத்த சொல்றது... அதுல வேற... இங்க சுத்துற சிலதுங்க... நேர்மை, நீதி, நாணயம், ஊழலின்மை, உத்தமபுத்திரன்..ன்னு புளுகுதுங்க... “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே தக்குமுக்கு திக்கு தாளம்”... மாதிரி ஆயிடுச்சு... போங்கய்யா, நீங்களும் உங்க நேர்மையும்.... எதெதுல, கட்டிங் பார்க்க முடியுமோ அதுல எல்லாத்துலேயும் பார்த்துடுறாங்க...? இதுல வேற ராமரை துணைக்கு அழைச்சிகிட்டாங்க... அந்த ராமர் கோவில் தளமே சின்ன மழைக்கே ஒழுகுது.... ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி தமிழ்நாட்டுக்காரன் கட்டுன தஞ்சை பெரியகோவில் ஒழுகுல, ஆடலை, அசையல...?
அட ட அட ...பெருமை கொண்டு முடியல
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago